සිංහල தமிழ் English

முன்னேற்றம்:

8%
3%
18%
3%
67%

நிறைவேற்றப்பட்டது

பகுதியளவு நிறைவேற்றப்பட்டது

தொடக்கி வைக்கப்பட்து

முறிக்கப்பட்டது

தகவல்கள் இல்லை

  • 24 மணித்தியாளமும் பெண்களுக்கு உணர்வு ரீதியான ஆதரவும் ஆலோசனையும் வழங்கும் தொiலைபேசி உதவிச் சேவையை நிறுவுதல்

    "பெண்கள் எந்த வேளையிலும் ஆதரவையும் உதவியையும் பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் 24 மணித்தியாளமும் பெண்களுக்கு உணர்வு ரீதியான ஆதரவும் ஆலோசனையும் வழங்கும் தொiலைபேசி உதவிச் சேவையை, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் கீழ் நிறுவுதல்"

    2013 இல் தொடங்கப்பட்ட பெண்களுக்கான உடனடிதொலைபேசி இலக்கம், 1938, ஆனது மே 2020 திகதி பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, பாலர் மற்றும் தொடக்கக் கல்வி,பாடசாலை உட்கட்டமைப்பு மற்றும் கல்வி சேவைகள்இராஜாங்க அமைச்சரின் கீழ் 24 மணிநேர சேவையாக செயல்பட சார்க் அபிவிருத்தி நிதியின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின்படி 8 மில்லியன் ரூபா இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, மேலும் 2020-2023 ஆம் ஆண்டுக்கு இடையே காலப்பகுதிக்கு மொத்தமாக 37.48 மில்லியன்கள் ஒதுக்கபட்டடுள்ளது. (ஜவரவு செலவு திட்ட மதிப்பீடுகள் - 2021, தொகுதி ஐஐ, பக்கம் எண். 558ஸ)

    more
    நிறைவேற்றப்பட்டது

    06-May-20

  • தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை 12,500 ரூபாவாக அதிகரித்தல்

    "தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளமான 10000 ரூபாவினை 2500 ரூபாவினால் அதிகரித்தல்"

    வேலையாளாகளின் தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்த) சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, ஆகஸ்ட் 16, 2021 முதல் சட்டமாக இயற்றப்பட்டது. மூலம்: 1. http://documents.gov.lk/files/act/2021/8/16-2021_E.pdf

    more
    நிறைவேற்றப்பட்டது

    16-Aug-21

  • வருடாந்த பணவீக்க வீதத்தை 5 வீதத்திற்குமேல் அதிகரிக்காமல் வைத்திருத்தல்

    "வருடாந்த பணவீக்க வீதத்தை 5 வீதத்திற்கு மேல் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளுதல்"

    வரவுசெலவுத்திட்ட உரை 2021: "விலையில் ஸ்திரத் தன்மையை ஏற்படுத்திய வண்ணம் 5 சதவீத பணவீக்க வேகத்தை பேணிச் சென்று வாழ்க்கைச் செலவை கட்டுப்படுத்த வேண்டியுள்ளது." [பக்கம் 4] கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (ஊஊPஐ) (2013ஸ்ரீ100) இன் படி பணவீக்கம் 2020 இல் 4.6 சதவீதமாக இருந்தது. பணவீக்கம் - நிலையான சந்தை விலைகளில் (நிலையானவிலைகள்) மொ.உ.உற்பத்தி வீதம் (மூ) 2010ஸ்ரீ100 ஸ்ரீ 3.4மூ (நிதி அமைச்சின் ஆண்டு அறிக்கை 2020, பக்கம் 29/58)

    more
    நிறைவேற்றப்பட்டது

    31-Dec-21

  • ஒற்றை இலக்க வட்டி விகிதத்தை அடைதல்

    "ஒற்றை இலக்க வட்டி விகிதத்தை அடைதல்"

    மே 2020 இல், வணிகங்கள் மற்றும் தனிநபர்களுக்கு நிவாரணம் வழங்க கோள்கள் வட்டி விகிதங்கள் மேலும் 50 அடிப்படை புள்ளிகளால் ( ளுனுகுசு 5.50 சதவிகிதமாக மற்றும் ளுடுகுசு 6.50 சதவிகிதமாக) குறைக்கப்பட்டுள்ளன. ஜூலை 2020 இல், சந்தைக் கடன் விகிதங்களைக் குறைப்பதற்காக கொள்கை விகிதங்கள் மேலும் 100 அடிப்படைப் புள்ளிகளால் (ளுனுகுசு 4.50 சதவிகிதமாக மற்றும் ளுடுகுசு 5.50 சதவிகிதமாக) குறைக்கப்பட்டுள்ளன. (நிதி அமைச்சின் நிதி முகாமைத்துவ அறிக்கை 2020, பக்கம் 5)

    more
    நிறைவேற்றப்பட்டது

    17-Nov-20

  • பொருளாதார சேவைக் கட்டணங்கள் மற்றும் பிடித்து வைக்கப்பட்ட வரியை நீக்குதல்

    "பொருளாதார சேவைக் கட்டணங்கள் மற்றும் பிடித்து வைக்கப்பட்ட வரி என்பன நீக்கப்படும்"

    பெறுமதி சேர் வரி (ஏயுவு) விகிதங்கள் 15 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. (நிதி அமைச்சின் ஆண்டு அறிக்கை 2020 - பக்கம் 36) 2019 இன் பிற்பகுதியில் அரசாங்கம் பெறுமதி சேர் வரியை (ஏயுவு) குறைப்பதை உள்ளிட்ட முக்கிய வரித் திருத்தங்களைச் செயல்படுத்தியது; (ஊடீளுடு ஆண்டு அறிக்கை 2020, பக்கம் 148)

    more
    நிறைவேற்றப்பட்டது

    31-Dec-20

  • நடைமுறையில் உள்ள பெறுமதி சேர் வரி மற்றும் தேசத்தைக் கட்டி எழுப்பும் வரி என்பவற்றை நீக்கி விட்டு 8 வீதம் எளிய பெறுமதி சேர் வரியினை மாத்திரம் விதித்தல்

    "நடைமுறையில் உள்ள பெறுமதி சேர் வரி

    மற்றும் தேசத்தைக் கட்டி எழுப்பும் வரி என்பவற்றை நீக்கி விட்டு 8 வீதம் எளிய பெறுமதி சேர் வரி மாத்திரம் அரவிடப்படும்" வரவுசெலவுத்திட்ட உரை 2021: "மாதமொன்றுக்கு ரூபா 25 மில்லியனுக்கு அதிக புரள்வினைக் கொண்ட இறக்குமதி மற்றும் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அல்லது வங்கித் தொழில், நிதி மற்றும் காப்புறுதித் துறைகள் தவிர்ந்த சேவை வழங்கல்வி யாபாரங்களுக்கு பெறுமதி சேர் வரியினை 8 சதவீதமாக பேணுவதற்கு நான் முன்மொழிகின்றேன்." [பக்கம் 6] பெறுமதி சேர் வரி (ஏயுவு) விகிதங்கள் 15 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. (நிதி அமைச்சின் ஆண்டு அறிக்கை 2020 - பக்கம் 36) 2019 இன் பிற்பகுதியில் அரசாங்கம் பெறுமதி சேர் வரியை (ஏயுவு) குறைப்பதை உள்ளிட்ட முக்கிய வரித் திருத்தங்களைச் செயல்படுத்தியது; (ஊடீளுடு ஆண்டு அறிக்கை 2020, பக்கம் 148)

    more
    நிறைவேற்றப்பட்டது

    31-Dec-20

  • தனிநபர் வருமானத்தின் மீது அரவிடப்படும் 15 வீத உழைக்கும் போது செலுத்தும் வரியை நீக்குதல்

    "தனிநபர் வருமானத்தின் மீது அரவிடப்படும் 15 வீத உழைக்கும் போது செலுத்தும் வரி நீக்கப்படும்"

    வரவுசெலவுத்திட்ட உரை 2021: "சம்பளங்கள், வாடகைகள், பங்கிலாபங்கள் அல்லது ஏனைய வருமான மூலங்களினூடாக மாதமொன்றுக்கு 250,000 ரூபாவிற்கு அதிகமாக உழைப்பவர்களுக்கு ஆள்சார் வருமான வரி ஏற்புடையதாகும். வாடகை, வட்டி மற்றும் பங்கிலாபங்கள் மீதான நிறுத்தி வைத்தல் வரி மற்றும் உழைக்கும் போது செலுத்தும் வரி (PAYE) என்பன ஒழிக்கப்பட்டுள்ளன." [பக்கம் 7] 2019 இன் பிற்பகுதியில் அரசாங்கத்தின் வரித் திருத்தங்கள் வருமான வரிகளைக் குறைப்பதையும் உள்ளடக்கியது (இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கை - பக்கம் 148)

    more
    நிறைவேற்றப்பட்டது

    31-Dec-20

  • மத நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட வரிகளை நீக்குதல்

    "மத நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட பல தரப்பட்ட வரிகள் நீக்கப்படும்"

    ஜனவரி 1, 2020 முதல் ஏதேனும் மத நிறுவனங்களால் பெறப்பட்ட தொகைகளின் மீது வருமான வரி நீக்கம் (நிதி முகாமைத்துவ அறிக்கை, பக்கம் 47)

    more
    நிறைவேற்றப்பட்டது

    17-Nov-20

  • சுற்றுலாத்துறை சார்ந்த சுற்றுலாத் துறை சார்ந்த உல்லாசப்பயண விடுதிகளுக்கு சேவைகளை வழங்கும் வியாபாரங்களுக்கு 0% பெறுமதி சேர் வரி

    "சுற்றுலாத் துறை சார்ந்த உல்லாசப்பயண விடுதிகளுக்கு சேவைகளை வழங்கும் வியாபாரிகள் 60% க்கும் மேற்பட்ட உணவு மூலப்பொருட்கள் துணிமணிகள் மற்றும் பிற நுகர்வோர் பொருட்களை உள்நாட்டில் வாங்கினால் அவர்கள் சார்பில் 0% பெறுமதி சேர் வரி த் திட்டம் ஏற்றுக் கொள்ளப்படும்"

    உணவகங்களில் பயன்படுத்தப்படும் உள்ளீடுகளின் மொத்த மதிப்பில் 60மூ க்கும் குறைவற்ற வகையில் உள்ளூர் பொருட்கள்ஃமூலங்களை பெறப்பட்டால், அவ் உணவகங்கள் சேவைகளுக்கு ஏயுவு இலிருந்து விடுக்கப்பட்டுள்ளது. (உள்நாட்டு வருவாய் திணைக்களம் - வரி செலுத்துவோருக்கு அறிவிப்பு)

    more
    நிறைவேற்றப்பட்டது

    31-Dec-20

  • தகவல் தொழில்நுட்ப சேவைகள் மீது 0% வரி

    "தேசிய உற்பத்திச் செயல் முறையில் தகவல் தொழில்நுட்ப சேவைகள் மிக முக்கியமான உந்து சக்தியாக கருதப்படுவதனால் இத்துறையானது வரிவிதிப்பில் இருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது"

    தகவல் தொழிநுட்பம் மற்றும் சம்பந்தப்பட்ட சேவைகளை வழங்குநர்கள் வருமானம் 01.01.2020 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வருமான வரியிலிருந்து விடுக்கப்பட்டுள்ளது. (நிதி முகாமைத்துவ அறிக்கை, பக்கம் 33)

    more
    நிறைவேற்றப்பட்டது

    17-Nov-20

  • ஆலோசனை சேவைகள் மூலம் அந்நிய செலாவணியைக் கொண்டு வருபவர்களுக்கு வருமான வரியிலிருந்தான விலக்கு

    "ஆலோசனை சேவைகள் மூலம் அந்நிய செலாவணியைக் கொண்டுவரும் இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு வருமான வரி விலக்கு வழங்கப்படும்"

    வெளிநாட்டு நாணயத்தில் பணம் பெறப்பட்டு இலங்கைக்கு வங்கி மூலம் அனுப்பப்படும் வகையில் எந்தவொரு சேவையையும் வழங்குபவரின் அந்த வருமானம் மீது வருமான வரி கிடையாது. (உள்நாட்டு வருவாய் திணைக்களம் - வரி செலுத்துவோருக்கு அறிவிப்பு)

    more
    நிறைவேற்றப்பட்டது

    18-Feb-20

  • நடைமுறையில் உள்ள எரிபொருள் விலை சூத்திரத்தை நீக்குதல்

    "நடைமுறையில் உள்ள எரிபொருள் விலை சூத்திரம் நீக்கப்படும்"

    more
    நிறைவேற்றப்பட்டது

    12-Oct-21

  • அத்தியவசியமான உரங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கான ஒரு திட்டம்

    "அத்தியவசியமான உரங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கான ஒரு திட்டம் ஆரம்பிக்கப்படும்"

    இந்த வாக்குறுதிக்கு அமைவாக பின்வரும் தீர்மானங்கள் அமைச்சரவையினால் முறையே பின்வரும் வரிசையில் எடுக்கப்பட்டுள்ளன. இலங்கையில் உரத்தின் முறையான உற்பத்தி மற்றும் விநியோகம் (அமைச்சரவை முடிவுகள், 02 நவம்பர் 2020) யூரியா உர உற்பத்தித் திட்டத்தைத் தொடங்குவதற்கான சாத்தியக்கூறு ஆய்வை நடத்துதல் (அமைச்சரவை முடிவுகள், 21 டிசம்பர் 2020) கரிம உர உற்பத்தி மற்றும் விநியோகத் துறையில் அரசின் தலையீட்டை முறைப்படுத்துதல். (அமைச்சரவை முடிவுகள், 01 பிப்ரவரி 2021) வடமத்திய மாகாணத்தில் பிரதேச செயலகப் பிரிவு மட்டத்தில் கரிம உர உற்பத்திக்கான முன்னோடித் திட்டத்தை நடைமுறைப்படுத்தல். (அமைச்சரவை முடிவுகள், 07 ஜூன் 2021) கரிம மற்றும் இயற்கை உரங்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டின் முக்கியத்துவத்தை கற்பிப்பதற்கான தேசிய அளவிலான ஊடகத் திட்டம் (அமைச்சரவை முடிவுகள், 28 ஜூன் 2021) 2021ஃ22 மஹா பருவத்தின் நெல் பயிர்செய்கைக்காக விவசாயிகளால் தாமாகவே உரம் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை ஊக்குவிக்கும் திட்டம். (அமைச்சரவை முடிவுகள், 12 ஜூலை 2021) 2021ஃ2022 மகா பருவத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கரிம உரங்களை கொள்வனவு செய்தல் (அமைச்சரவை முடிவுகள், 23 ஆகஸ்ட் 2021) அதிக விளைச்சல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பயிர்ச்செய்கையின் போது அளவுக்கு அதிகமாக ரசாயனம் கலந்த உணவுகளை உட்கொள்வதால் ஏற்படும் உடல்நலப் பிரச்னைகள் குறைவதுடன், வெளிநாடுகளில் இருந்து உரம் இறக்குமதி செய்யும் போது பரிமாற்றம் செய்யப்படும் அந்நியச் செலாவணியை குறைப்பதாக வாக்குறுதி அளிக்கப்படுகிறது.

    more
    நிறைவேற்றப்பட்டது

    23-Aug-21

  • மூலப்பொருட்கள் மற்றும் இடைநிலைப்பொருட்கள் மீதானவருமான வரிகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்

    "மூலப்பொருட்கள் மற்றும் இடைநிலைப்பொருட்கள் மீதான வருமான வரிகளை 28 வீதத்தில் இருந்து 18 வீதமாகக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்"

    நிலையான வணிகம் சார் நிறுவனங்களின் வருமான வரி விகிதம் 28 சதவீதத்திலிருந்து 24 சதவீதமாகக் குறைப்பு. (நிதி அமைச்சின் ஆண்டு அறிக்கை 2020, பக்கம் 110)

    more
    பகுதியளவு நிறைவேற்றப்பட்டது

    31-Dec-20

  • விவசாயிகள் மற்றும் சிறுஇ நடுத்தர நிறுவனங்களால் செலுத்த வேண்டிய வரிகளை 5 வருடங்கள் தாழ்த்திக் கொடுப்பதற்கான சட்ட உரிமை

    "விவசாயிகள் மற்றும் சிறுஇ நடுத்தர நிறுவனங்களால் செலுத்த வேண்டிய வரிகளை 5 வருடங்கள் தாழ்த்திக் கொடுப்பதற்கான சட்ட உரிமை வழங்கப்படும்"

    வரவுசெலவுத்திட்ட உரை 2021: "அடுத்த ஐந்து வருடங்களின் போது, விவசாயத்துறை, மீன்பிடி மற்றும் விலங்கு வேளாண்மை உள்ளடங்களான பண்ணையிலிருந்து சம்பாதிக்கும் இலாபம் மற்றும் வருமானம் அடுத்த 5 வருடங்களுக்கு வருமான வரியிலிருந்து விலக்களிக்கப்படும்." [பக்கம் 8] நாணயக் கொள்கை SME களுக்கு கடன் தள்ளுபடியை வழங்குவதன் மூலம் பொருளாதாரத்தின் திரவத்தன்மையை மேம்படுத்தியது. இலங்கை வங்கி 221,057 வாடிக்கையாளர்களுக்கு கடன் தள்ளுபடி வழங்கியது .(நிதி மேலாண்மை அறிக்கை - பக்கம் 17)

    more
    பகுதியளவு நிறைவேற்றப்பட்டது

    17-Nov-20

  • தொலைபேசி மற்றும் இணையத்தள இணைப்புக்கள் மீது விதிக்கப்படும் சேவைக் கட்டணங்களை 50% இனால் குறைத்தல்

    "தொலைபேசி மற்றும் இணையத்தள இணைப்புக்கள் மீது

    விதிக்கப்படும் சேவைக் கட்டணங்கள் 50% இனால் குறைக்கப்படும்" தொலைத்தொடர்பாடல் வரி 15மூ லிருந்து 11.25மூ ஆக குறைக்கப்பட்டதன் காரணமாக தொலைத்தொடர்பாடல் வரியிலிருந்து வருவாய் வசூல் 30மூ குறைந்துள்ளது. (நிதி முகாமைத்துவ அறிக்கை, பக்கம் 28)

    more
    பகுதியளவு நிறைவேற்றப்பட்டது

    17-Nov-20

  • 'உள்நாட்டு விதைகளை உபயோகிக்கும் கொள்கையை' அறிமுகப்படுத்தல்

    "சர்வதேச தரத்திற்கு ஒப்பான விதைகளை உற்பத்தி செய்வதற்கான புதிய வழிமுறைகளைக் கொண்ட உள்நாட்டு விதைக் கொள்கை’ அறிமுகப்படுத்தப்படும்"

    உள்நாட்டில் பயிரிடப்படும் பயிர்களைப் பயிரிட்டு இறக்குமதியைக் குறைப்பதற்காக 2020 யால பருவத்தில் உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. எனவே, விவசாயிகளின் விதைத் தேவைகளை அப்படியே உற்பத்தி செய்வதற்கு, மாகாண மட்டத்தில் மற்றும் மாகாணங்களுக்குள்ளும் விவசாயத் திணைக்களங்கள் மற்றும் மகாவலி பிரதேசங்களில் விதை உற்பத்தியாளர்கள் நிறுவனங்களுடன் இணைந்து முறையான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஏனெனில் தரமான விதைகளை வழங்குவதில் விவசாய திணைக்களம் மட்டும் தனியாகச் செயல்படுவது கடினமானது. (அமைச்சரவை முடிவுகள், 7 டிசம்பர் 2020)

    more
    பகுதியளவு நிறைவேற்றப்பட்டது

    07-Dec-20

  • சுத்திகரிப்புச் செயல்முறை தொடர்பான தரச் சான்றிதழ்

    "சுத்திகரிப்புச் செயல்முறை தொடர்பான தரச் சான்றிதழ் வழங்கப்படும்"

    கடலோர மணலை சுத்திகரிக்கும் செயல்முறை தொடர்பிலான தரச் சான்றிதழ் வழங்கப்படாவிட்டாலும், 'கடலில் இருந்து மணல் எடுப்பதற்கு கடனாளிப் பகுதியை ஒதுக்குவதற்கு' அமைச்சரவை தீர்மானித்துள்ளது - இலங்கை நில அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்திற்கு , சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடுகளுக்கு உட்பட்டு 61 சதுர கிலோமீட்டர் கடற்கரையில் மணலைப் பிரித்தெடுக்க 10 வருட காலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. (அமைச்சரவை முடிவுகள், 09 நவம்பர் 2020) நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு ஆகஸ்ட் 9, 2021 இல் முத்துராஜவெல மணல் பெறப்படும் இடத்திலிருந்து கடல் மணலை கட்டுமானத் துறையில் பயன்படுத்தபடுவதற்கு தயாராக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. இலங்கை நில மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் இணையத்தளப் பக்கத்தில் 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கடற்கரை மணல் விற்பனை தொடர்பான விலைகள் பட்டியலிடப்பட்டுள்ளன, மேலும் முத்துராஜவெல, முதுன் எல களனி, நாவல கிரி மண்டல மாவத்தை மற்றும் அத்திடிய ஆகியவை விற்பனை நிலையங்களாக பெயரிடப்பட்டுள்ளன. மூலம் : 1. http://www.colombopage.com/archive_21B/Aug09_1628529218CH.php 2. https://landdevelopment.lk/web/sea-sand/

    more
    தொடக்கி வைக்கப்பட்து

    09-Aug-21

  • வெகுசன ஊடகங்களுக்கான உயர் கல்வி நிறுவனம்

    "உயர் தொழில்முறை திறன்களைக் கொண்ட ஊடக நிபுணர்களை உருவாக்குவதற்காக சர்வதேச தரத்திற்கு இணையான 'வெகுசன ஊடகங்களுக்கான உயர் கல்வி நிறுவனம்' அரசாங்கத்தின் ஆதரவுடன் நிறுவப்படும்"

    இலங்கை பட்டய ஊடகவியலாளர்கள் கழகம் என வெகுசன ஊடக உயர்கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தை நிறுவுவதற்கு ஒக்டோபர் 5, 2021 அன்று அமைச்சரவை தீர்மானம் எடுக்கப்பட்டது. (அமைச்சரவை முடிவுகள், 05 அக்டோபர் 2021)

    more
    தொடக்கி வைக்கப்பட்து

    05-Oct-21

  • தேசிய பத்திரிகைச் சபையை மறுசீரமைத்தல்

    "மின்னணு ஊடகங்கள், அச்சு ஊடகங்கள், ஏனைய புதிய ஊடகங்கள் என்பவை உள்ளடங்கும் வகையில் தேசிய பத்திரிகைச் சபையை மறுசீரமைத்து ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் தொடர்பான விடயங்களில் தீர்மானங்கள் எடுக்கப்படும்"

    ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்குமிடையில் சுமுகமான உறவை ஏற்படுத்தல் மற்றும் ஊடகச் செய்திகள் மூலம் பொதுமக்களுக்கு எவ்வித பாரபட்சமும் ஏற்படுவதைத் தடுத்தல் ஆகிய நோக்கங்களுடன், 1973 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனச் சட்டத்தின் மூலம் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இச் சட்டத்தின் ஏற்பாடுகள் செய்தித்தாளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கான தீர்ப்பாயமாகவும், ஊடகக் கல்வியை ஊக்குவிக்கும் மையமாகவும், பத்திரிக்கைஸ்தாபனம், மின், அச்சு மற்றும் புதிய ஊடகங்களை உள்ளடக்கும் வகையில் கட்டமைப்பு ரீதியாக சீர்திருத்தப்பட்டு மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. (அமைச்சரவை முடிவுகள், 04 ஜனவரி 2021)

    more
    தொடக்கி வைக்கப்பட்து

    04-Jan-21

  • ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்தான விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஆணைக்குழ ஒன்றினை நியமித்தல்

    "ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமான அனைவரின் நடவடிக்கைகள் குறித்து விசாரிக்கவும்இ சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறைக்கு ஏற்ப அவர்களுக்கு தண்டனை வழங்கவும் சுயாதீனமான ஆணைக்குழு ஒன்று நிறுவப்படும்"

    ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு (Pஊழஐ) அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2019 செப்டெம்பர் 20 ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் கீழ் நிறுவப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ இந்த ஆணைக்குழுவின் காலத்தை இரண்டு முறை நீட்டித்தார் - மார்ச் 2020 மற்றும் செப்டம்பர் 2020. இந்த ஆணைக்குழு தனது அறிக்கையை பெப்ரவரி 2021 அன்று சமர்ப்பித்துள்ளது. இதற்கு காரணமானவர்களுக்கு எதிராக அரசாங்கம் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. மூலம்: 1. ஆணைக்குழு நிறுவுதல: http://documents.gov.lk/files/egz/2019/9/2141-88_E.pdf 2. ஆணைக்குழு கால நீடிப்பு: http://documents.gov.lk/files/egz/2020/3/2167-05_E.pdf http://documents.gov.lk/files/egz/2020/9/2191-45_E.pdf

    more
    தொடக்கி வைக்கப்பட்து

    01-Feb-21

  • பத்திரிகையாளர் கழகங்களை அமைத்தல்

    "அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் விரிவான வசதிகளை வழங்குவதற்காக மாகாண kl;lj;jpy; பத்திரிகையாளர் கழகங்கள் அமைக்கப்படும்"

    கொழும்பில் ஒரு பத்திரிக்கை மன்றத்தை ஆரம்பிக்கும் பொருட்டு இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் (ளுடுPஐ) கொழும்பு ஹில்டனுடன் இணைந்துள்ளது, மேலும் யாழ்ப்பாணத்தில் ஒரு பத்திரிகை மன்றம் ஏற்கனவே உள்ளது.. மூலம் : https://island.lk/slpi-teams-up-with-colombo-hilton-to-launch-a-press-club/

    more
    தொடக்கி வைக்கப்பட்து

    02-May-21

  • தற்போது 353 ஆக உள்ள தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000 ஆக அதிகரித்தல்

    "ஒவ்வொரு பிரசே செயலகத்திலும் உள்ள 3 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்படும் இதன் மூலம் தற்போது 353 ஆக உள்ள தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000 ஆக அதிகரித்தல்"

    வரவுசெலவுத்திட்ட உரை 2021: "பிரதேச செயலக மட்டத்தில் 1000 தேசிய பாடசாலை அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படவுள்ள அந்த கிராமிய பாடசாலைகளுக்கு தேவையான ஆசிரியர்களையும் அடிப்படைச் வசதிகளையும் வழங்குவதற்கும், ரூபா 3,000 மில்லியன் ஒதுக்கீடு வழங்கப்படும்." [பக்கம் 40] அனைத்து பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கி புதிதாக 1000 தேசிய பாடசாலைகளை நிறுவுவதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இத்திட்டம் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது. (அமைச்சரவை முடிவுகள், 07 டிசம்பர் 2020) 1ம் கட்டமாக தேசிய பாடசாலைகள் இல்லாத 123 பிரதேச செயலகங்களில் தேசிய பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. 2வது கட்டமாக முன் தீர்மானிக்கப்பட்ட வகைப்பாடின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 673 பள்ளிகள் தேசிய பாடசாலைகளாக தரம் உயர்த்தப்பட உள்ளது. 3-வது கட்டத்தில் தற்போதுள்ள 373-ஐ உருவாக்க உள்ளது. 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் தேசிய பாடசாலை இல்லாத பிரதேச செயலகப் பிரிவுகளில் தேசிய பாடசாலைகளை நிறுவுவதற்கு 950 மில்லியன் ரூபாவும், இடைநிலைப் பாடசாலைகளின் வசதிகளை மேம்படுத்துவதற்கும் 1000 தேசிய பாடசாலைகளை நிறுவுவதற்கு 1000 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. (ஜவரவு செலவுத் திட்ட மதிப்பீடுகள் - 2021, தொகுதி ஐஐ, பக்கம் எண். 502ஸ)

    more
    தொடக்கி வைக்கப்பட்து

    10-Dec-20

  • ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆகக் குறைந்தது, மும்மொழி மூலம் கற்பிக்கும் ஒரு பாடசாலையையாவது மாதிரிப் பாடசாலையாகக் கட்டி எழுப்புதல்

    "ஹோமாகமை மற்றும் மாத்தறையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ச வித்தியாலயங்களைப் போன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆகக் குறைந்தது மும்மொழி மூலம் கற்பிக்கும் ஒரு இடைநிலைப் பாடசாலையாவது மாதிரிப் பாடசாலையாகக் கட்டி எழுப்பப்படும். முதல் இரண்டு வருடங்களுக்குள் இத்தகைய 20 பாடசாலைகளைக் கட்டி எழுப்புதல்"

    பாடசாலை அமைப்பில் உள்ள தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000 ஆக அதிகரிக்கவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் புதிய மும்மொழிப் பாடசாலைகளை நிறுவவும் அமைச்சரவை தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது."(அமைச்சரவை முடிவுகள், 10 டிசம்பர் 2019) 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில், அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய மும்மொழி தேசிய பாடசாலைகளை 2021 ஆம் ஆண்டுக்கான இலக்குடன் நிறுவுவதற்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது, 'முழுமையான நிலம் கையகப்படுத்துதல் மற்றும் பாடசாலை மேம்பாட்டுத் திட்டங்களின்படி கட்டிடக் கட்டுமானத்தைத் தொடங்குதல்' (ஜவரவு செலவுத் திட்ட மதிப்பீடுகள் - 2021, தொகுதி ஐஐ, பக்கம் எண். 502ஸ)

    more
    தொடக்கி வைக்கப்பட்து

    10-Dec-20

  • பல்கலைக்கழக அனுமதியை வழங்குவதற்கு அறிவியல் சார்ந்த புதியதொரு முறையை அறிமுகப்படுத்துதல்

    "பல்கலைக்கழக அனுமதியை வழங்குவதற்கு மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்ட முறையிலும் பார்க்க பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட அறிவியல் சார்ந்த புதியதொரு முறையை அறிமுகப்படுத்துதல்"

    2019 ஆம் ஆண்டு "மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்ட தற்போதைய இசட்-ஸ்கோர் முறைக்கு பதிலாக, அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களைத் தேர்ந்தெடுக்க புதிய பாடசாலையினை அடிப்படையாக கொண்ட அறிவியல் முறையை அறிமுகப்படுத்த அமைச்சர்கள் அமைச்சரவை முடிவு செய்துள்ளது". (அமைச்சரவை முடிவுகள், 10 டிசம்பர் 2019)

    more
    தொடக்கி வைக்கப்பட்து

    10-Dec-19

  • தற்போதுள்ள பல்கலைக்கழக கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல்

    "தற்போதுள்ள 6 பல்கலைக்கழக கல்லூரிகளின் எண்ணிக்கையை 20 ஆக அதிகரித்தல்"

    “நகர கல்லூரிகள்ஃபல்கலைக்கழக கல்லூரிகளை நிறுவ அமைச்சரவை முடிவு எடுக்கப்பட்டுள்ளது. (ஜஅமைச்சரவை முடிவுகள், ஏப்ரல் 19 2021ஸ) மேலும், வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகள்-2021 கிண்ணியாவில் ஒரு பல்கலைக்கழக கல்லூரியை நிறுவுவது மற்றும் 2021 முதல் 2023 வரையிலான செலவினங்களை ஒதுக்கியது. (ஜவரவு செலவுத் திட்ட மதிப்பீடுகள் - 2021, தொகுதி ஐஐ, பக்கம் எண். 593ஸ) தற்போது யாழ்ப்பாணம், இரத்மலானை, அனுராதபுரம், குளியாப்பிட்டிய, மாத்தறை மற்றும் படங்கல ஆகிய இடங்களில் பல்கலைக்கழக கல்லூரிகள் ஏற்கனவே உள்ளன. (ஜவரவு செலவுத் திட்ட மதிப்பீடுகள்- 2021, தொகுதி ஐஐ, பக்கம் எண். 587ஸ)

    more
    தொடக்கி வைக்கப்பட்து

    19-Apr-21

  • தேசிய இளைஞர் நிதியத்தை நிறுவுதல்

    "தொழில் முயற்சிகளில் ஈடுபடும் இளைஞர்களுக்கு முதலீடு செய்வதற்கு தேசிய இளைஞர் சேவை நிதியத்தை நிறுவுதல்"

    "பாராளுமன்றச் சட்டத்தின் மூலம் மேற்படி நிதியை ஸ்தாபிப்பதற்கும், அதற்கான சட்டமூலத்தை வரைவதற்கு சட்ட வரைவாளர்களுக்கு அறிவுறுத்துவதற்கும் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரால் முன்வைக்கப்பட்ட யோசனை, அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது. (அமைச்சரவை முடிவுகள், மார்ச் 23, 2021ஸ) அக்டோபர் 4, 2021 நிலவரப்படி, சட்ட வரைவுத் துறை இது தொடர்பான வரைவு சட்டமூலத்தை உருவாக்கி வருகிறது. மூலம்: 1. https://www.dailynews.lk/2021/10/04/local/260942/fund-young-entrepreneurs"

    more
    தொடக்கி வைக்கப்பட்து

    04-Oct-21

  • விளையாட்டுத்துறை சார்ந்த விடயங்களைக் கற்பிப்பதற்கான பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுதல்

    "விளையாட்டுத்துறை சார்ந்த விடயங்களைக் கற்பிப்பதற்கான சர்வதேச மட்டத்திலான பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுதல்"

    டியகம மஹிந்த ராஜபக்ச விளையாட்டுக் கூடத்தில் தேசிய விளையாட்டுப் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மேலும், ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் கலாநிதி. சந்திரா எம்புல்தெனிய, தலைமையில் உத்தேச விளையாட்டுப் பல்கலைக்கழகத்தை நிறுவுவது தொடர்பான அனைத்து சூழ்நிலைகளின் ஆய்வுகளின் பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக குழுவொன்றை அமைச்சரவை நியமித்துள்ளது. (அமைச்சரவை முடிவுகள், 18 மார்ச் 2020)

    more
    தொடக்கி வைக்கப்பட்து

    18-Mar-20

  • சிறுவர்கள் தொடர்பான நீதிமன்ற வழக்குகளைத் தீர்ப்பதற்கு ஒவ்வொரு மாவட்ட நீதிமன்றத்திலும் ஒரு பகுதியை நிறுவுதல்

    "சிறுவர்கள் தொடர்பான நீதிமன்ற வழக்குகளைத் தீர்ப்பதற்கு ஒவ்வொரு மாவட்ட நீதிமன்றத்திலும் பிரத்தியேகமான ஒரு பகுதி காணப்படும்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை. எவ்வாறாயினும், 9 மாகாணங்களையும் உள்ளடக்கிய வைத்தியசாலை வளாகத்திற்குள் 9 காணொளி ஆதாரப் பதிவு மையங்களை ஆரம்பிக்க மாகாண மட்டத்தில் வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பாக கல்வி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. (அமைச்சரவை முடிவுகள், 12 ஜூலை 2021)

    more
    தொடக்கி வைக்கப்பட்து

    12-Jul-21

  • தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் நாளாந்த வருமானத்தை 1,000 ரூபாவாக அதிகரித்தல்

    "தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் நாளாந்த வருமானத்தை 1,000 ரூபாவாக அதிகரித்தல்"

    வரவுசெலவுத்திட்ட உரை 2021: " அதேபோன்று தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 2021 ஜனவரி முதல் ரூபா 1,000 வரை அதிகரிப்பதற்கும் முன்மொழிகிறேன்." [பக்கம் 20] அமைச்சரவையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், தோட்டத் துறை ஊழியர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிப்பதற்கு, தொழில் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. (அமைச்சரவை முடிவுகள், 25 ஜனவரி 2021) முன்னர் தோட்டத் தொழிலாளர்கள் நாளாந்த ஊதியமாக 750 இலங்கை ஷரூபாய் பெறக்கூடியவர்களாக இருந்தனர், இதில் நிலையான கொடுப்பனவான 50 இலங்கை ஷரூபாய் மற்றும் உற்பத்தித்திறன் தொடர்பாக கிலோ விலை என்ற மற்றொரு நிலையான கொடுப்பனவு ஒரு குறிப்பிட்ட கிலோகிராம் எண்ணிக்கையை விட அதிகமாக இருந்தால் உள்ளடக்கியது. எவ்வாறாயினும், தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப இந்த ஊதிய விகிதம் பொருத்தமானதாகத் தோன்றினாலும், பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகளால் தொழில் ஏற்ற இறக்கம் மற்றும் அதிக செலவுகள் ஆகியவற்றால் இந்த சம்பளத் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. சுஊகளினால் உற்பத்தித்திறனை அடிப்படையாகக் கொண்ட இரண்டு வருவாய் மாதிரிகள் முன்வைக்கப்பட்டன் தொழிலாளர்கள்பறிக்கும் ஒவ்வொரு கிலோ கொழுந்திற்கும் 50 ஷரூபாய் வழங்கப்படுவது, மற்றொன்று தொழிலாளர்கள் தொழில்முனைவோராக ஆகக்கூடிய வருவாய் பங்கு மாதிரி. தொழிற்சங்கங்கள் 33மூ ஊதிய உயர்வை வாதங்களுக்கு அப்பாற்பட்ட கோரிக்கையாகக் கருதுகின்றன. அமைச்சரவை தீர்மானம் எடுக்கப்பட்டதன் அடிப்படையில் வாக்குறுதி ஓரளவு நிறைவுற்றது

    more
    தொடக்கி வைக்கப்பட்து

    25-Jan-21

  • பொதுத்துறையில் தொழிலாளர் தகராறுகளைத் தீர்ப்பதற்கான நடைமுறை ஒன்றினை அறிமுகப்படுத்தல்

    "தனியார் துறையில் தற்போது நடைமுறையில் உள்ள தொழிலாளர் தகராறுகளைத் தீர்ப்பதற்கான நடைமுறையைப் போன்ற ஒரு நடைமுறையினை அரச துறையிலும் அறிமுகப்படுத்தல்"

    அமைச்சரவையால் எடுக்கப்பட்ட முடிவின்படி, அரச துறையில் ஊழியர் பிணக்குகளைத் தீர்ப்பதற்கான நடுவர் தீர்ப்பு தொடர்பான பொறிமுறை முன்மொழிவு பொதுச் சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த முன்மொழிவு சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் பொருந்தக்கூடிய தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் ஒரு குழுவை நியமிப்பதன் மூலம் முன்னோக்கி எடுத்து செல்லப்படும். கலந்துரையாடல்ஃஉரையாடல், விசாரணை, மத்தியஸ்தம் மற்றும் நடுவர்தீர்ப்பு ஆகிய நான்கு நிலைகளைக் கொண்ட ஒரு பொறிமுறையை அறிமுகப்படுத்துவதே இதன் நோக்கமாகும். (அமைச்சரவை முடிவுகள், 16 நவம்பர் 2020)

    more
    தொடக்கி வைக்கப்பட்து

    12-Oct-21

  • தொழிலாளர் இழப்பீட்டுக் கட்டளைச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வருதல்

    "தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்கும் வகையில் 1934 ஆம் ஆண்டின் தொழிலாளர் இழப்பீட்டுக் கட்டளைச்சட்ட இலக்கம் 19 இல் திருத்தங்களைக் கொண்டு வருதல்"

    1934 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தொழிலாளர் இழப்பீட்டு கட்டளைச்சட்டம் (139 வது அதிகாரம்) திருத்துவதற்கு அமைச்சர்கள் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், விபத்தின் போது ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. (அமைச்சரவை முடிவுகள், 5 அக்டோபர் 2020ஸ)

    more
    தொடக்கி வைக்கப்பட்து

    05-Oct-20

  • தொழில்துறை சர்ச்சைச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வருதல்

    "ஒழுங்கு நடைமுறைகளை துரிதப் படுத்துவதற்கான சட்ட விதிமுறைகளை கொண்டுவருவதற்காக 1950 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க தொழில்துறை சர்ச்சைச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வருதல்"

    தனியார் துறை ஊழியர்களுக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணைகள் அல்லது தடைகளை விரைவுபடுத்துவதற்காக 1950 ஆம் ஆண்டின் இல.43 தொழில் பிணக்குகள் சட்டத்தில் திருத்தங்களைச் செய்வதற்கு அமைச்சர்களின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. (அமைச்சரவை முடிவுகள், 01 பிப்ரவரி 2021) ஒரு தனியார் துறை ஊழியரின் குற்றச் செயல்கள் போதான முறையான ஒழுக்காற்று விசாரணையை மேற்கொள்ள மற்றும் அவரது தவறான நடத்தைக்கான இடைக்கால பணிநீக்கம் செய்தல் என்கின்ற சந்தர்ப்பங்களில் பொது இறுதி முடிவெடுப்பதற்கான கால வரயாரைகளை தொழிலாளர் சட்டங்கள் குறிப்பிடவில்லை. இதனால் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் சமூக மற்றும் பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்ட நாளிலிருந்து 6 மாதங்களுக்குள் இறுதி ஒழுக்காற்று உத்தரவை வழங்குவதும், இந்த சிரமங்களை நீக்குவதற்காக ஊழியர்களுக்கு பாதி சம்பளம் (நிதி மோசடி தொடர்பான வழக்குகளில் தவிர) வழங்குவதுமே இங்கு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் ஆகும். இதனடிப்படையில் வாக்குறுதி ஓரளவு நிறைவேற்றப்பட்டது.

    more
    தொடக்கி வைக்கப்பட்து

    01-Feb-21

  • ஆடைத் தொழிற்சாலைகளை விருத்தி செய்வதற்காக ஏறாவூரில் உள்ள காணிகளை ஒதுக்கீடு செய்தல்

    "ஆடைத் தொழிற்சாலை நகரத்தை அபிவிருத்தி செய்வதற்காக ஏறாவூர் பகுதியில் உள்ள காணிச் சீர்திருத்த ஆணைக் குழுவிற்குச் சொந்தமான 200 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்வதற்கு இலங்கை முதலீட்டு சபையும் காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவும் தயாரித்த திட்டங்கள் மிக விரைவில் நடைமுறைப்படுததப்படும்"

    2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க உத்திகள் அபிவிருத்தித் திட்டச் சட்டத்தின் விதிகளின்படி, புன்னைக்குடா, ஏறாவூர், மட்டக்களப்பில் சிறப்பு வலயத்துக்குள்பட்ட துணிகள் உற்பத்திக்காக ஆரம்பிக்கப்படவுள்ள திட்டங்களுக்கு வரிச் சலுகை வழங்குவதற்கு அமைச்சர்கள் அமைச்சரவை தீர்மானித்துள்ளது. (அமைச்சரவை முடிவுகள், 05 ஜூலை 2021)

    more
    தொடக்கி வைக்கப்பட்து

    05-Jul-21

  • தரவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான புதிய சட்டம்

    "தரவுப் பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு மற்றும் அறிவுசார் சொத்துரிமை போன்றவற்றை உறுதிப்படுத்துவதற்கான புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும்"

    வரவுசெலவுத்திட்ட உரை 2021: "அரசாங்க பொறிமுறைகள், சந்தை கட்டமைப்புகள் மற்றும் செயல்முறைகள், வினைத்திறன்மிக்க மற்றும் மக்களை மையமாகக் கொண்ட சேவை வழங்கல் மற்றும் அறிவு பரிமாற்றம் ஆகியவற்றை எளிதாக்குவதற்கான ஒரு கருவியாக தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டிஜிட்டல் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கு அதிமேதகு சனாதிபதி அவர்கள் விசேட கவனத்தைச் செலுத்தியுள்ளார். சர்வதேச ஈ- வர்த்தகம் மற்றும் ஈ-கட்டண முறை மற்றும் அதிவேக தரவு பரிமாற்ற முறை மற்றும் தொடர்புடைய நடமாடும் வலையமைப்பு முறைகளை நிறுவுவதற்கு நாங்கள் உதவுவோம். தரவு பாதுகாப்பு, இணையப் பாதுகாப்பு மற்றும் புலமைச் சொத்து உரிமைகள் தொடர்பாக புதிய சட்டங்கள் மற்றும் நிறுவன கட்டமைப்புகளை தாபிப்பது அவசியமானதாகும். இதன் நோக்கம் ஏற்றுமதிக்கான தொழில்நுட்பத் துறையின் பங்களிப்பை மேம்படுத்துவதற்கும், தேசிய பொருளாதாரத்தின் அறிவு மற்றும் தொழில்துறை சேவைகளுக்கான பங்களிப்பை மேம்படுத்துவதற்கும், தொழில்முயற்சியாளர் அபிவிருத்தி, தொழில்நுட்ப உட்கட்டமைப்பு மற்றும் தொடர்புடைய சேவைகளை விரிவுபடுத்துவதன் மூலம் நமது பொருளாதாரத்தை தொழில்நுட்ப அடிப்படையிலான தொழில் முயற்சியாளர் பொருளாதாரமாக மாற்றுவதே ஆகும். எனவே, தொழில்நுட்பத் துறையை விரிவுபடுத்துவதற்காக ரூபா 8,000 மில்லியன் விசேட ஒதுக்கீடு ஒன்றை நான் முன்மொழிகிறேன்." [பக்கம் 12] கடந்த ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், பின்வருவானவற்றுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அ) பாதுகாப்பு மின்னியக் கட்டளைகள் சட்டம் என்ற சட்டவரைபு ஒன்று உருவாக்குதல் - இது பயங்கரவாத நடவடிக்கைகள், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் சமூக விரோத செயல்களுக்கு இணையவெளி மற்றும் மின்னணு தகவல்தொடர்பாடல் முறைகளை பயன்படுத்தும் பயங்கரவாத குழுக்கள் மற்றும் குற்றவாளிகளிடம் இருந்து பாதுகாப்பை உருவாக்கவாகும். முப்படைகள், காவல்துறை மற்றும் பிற நிறுவனங்களால் ஏற்கனவே நிறுவன அளவில் நிறுவப்பட்ட இணையப் பாதுகாப்புப் பிரிவுகளால் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளுக்குத் தேவையான ஏற்பாடுகள் இதில் அடங்கும். டி) இணையப் பாதுகாப்புச் சட்டங்களைத் செயல்படுத்துவதற்கான சட்டவரைவு உருவாக்குதல் - இது பாதுகாப்புத் துறை தொடர்பான இணையப் பாதுகாப்பு விதிகளை உள்ளடக்கும். தேசிய பாதுகாப்பு மற்றும் இணையப் பாதுகாப்பு மூலோபாயத்திற்குப் பொருந்தக்கூடியவை தவிர தேசிய தகவல்களை நடைமுறைப்படுத்துவதற்கான ஒழுங்குமுறை கட்டமைப்பை உருவாக்கும் நோக்கத்துடன் இது உருவாக்கப்படும். தேசிய பாதுகாப்பு மற்றும் இணைய பாதுகாப்பு மூலோபாயத்திற்கு பொருந்தக்கூடியவை தவிர, தேசிய தகவல்களை செயல்படுத்துவதற்கான ஒழுங்குமுறை கட்டமைப்பை உருவாக்கும் நோக்கத்துடன் இது உருவாக்கப்படும். இலங்கை சைபர் பாதுகாப்பு முகவர் நிறுவனத்தை நிறுவுவதற்கான ஏற்பாடுகளும் இதில் உள்ளடங்கும், இதன் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக ஏனைய ஒத்துழைக்கும் முகவர்களுடன் செயல்படும்.

    more
    தொடக்கி வைக்கப்பட்து

    11-Oct-21

  • கொழும்பு-கண்டி அதிவேக நெடுஞ்சாலை மற்றும் துறைமுக நகரத்தில் அமைக்கப்படும் கட்டுப்படுத்தப்பட்ட அணுகல் நெடுஞ்சாலையான உயர்ந்த நெடுஞ்சாலை திட்டத்தை கொட்டாவை, பத்தரமுல்லை மற்றும் பேலியகொடை வரையில் விரிவுபடுத்தல்

    "கொழும்பு-கண்டி அதிவேக நெடுஞ்சாலை மற்றும் துறைமுக நகரத்தில் அமைக்கப்படும் கட்டுப்படுத்தப்பட்ட அணுகல் நெடுஞ்சாலையான உயர்ந்த நெடுஞ்சாலை திட்டத்தை கொட்டாவைஇ பத்தரமுல்லை மற்றும் பேலியகொடை வரையில் விரிவுபடுத்தப்பட்டு பூர்த்தி செய்யப்படும்"

    வரவுசெலவுத்திட்ட உரை 2021: "துறைமுக உயர்த்தப்பட்ட அதிவேகப்பாதை நிர்மாணம் மற்றும் களனிப் பாலத்திலிருந்து அத்துருகிரிய வரைக்குமான பாதை,மொரட்டுவ வரைக்குமான கரையே ரப் பாதை விரில் க்கம் மற்றும் கொழும்பு, புற நகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்களைக் குறைத்தல் என்பவற்றுக்கு பொது முதலீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது." [பக்கம் 25] டிசம்பர் 14, 2020 தேதியிட்ட அமைச்சரவை முடிவு, தூண்களில் இயங்கும் துறைமுக நகர அதிவேக நெடுஞ்சாலைக்காக நிலங்களை பெறுவதற்கு, அது தொடர்பான முரண்பாடுகளுக்கும் ஒப்புதல் அளித்துள்ளது. (அமைச்சரவை முடிவுகள், 14 டிசம்பர் 2020) மேலும் மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகள் நவம்பர் 15 ஆம் திகதி பொதுமக்களிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், இந்தக் கூற்றுக்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் இரண்டாம் கட்டம் தொடங்கப்பட உள்ளதால், முதல் கட்டம் நிறைவடைந்து, திட்டம் நடந்து கொண்டிருக்கிறது என்று ஒருவர் கருதலாம். hவவி:ஃஃறறற.யனயனநசயயெ.டமஃநெறளஃ76831ஃளநஉழனெ-phயளந-ழக-உநவெசயட-நஒpசநளளறயல-வழ-டிந-உழஅpடநவநன-டில-ழெஎ ஜூன் 2021 இல் மத்திய விரைவுச் சாலையின் ஒட்டுமொத்த பௌதீக முன்னேற்றம் பின்வருமாறு. பிரிவு 01 - 8.3மூ (தாமதத்துடன் முறையாக செயல்படுத்தப்பட்டது) பிரிவு 02 - 94.1மூ (தாமதத்துடன் முறையாக செயல்படுத்தப்பட்டது) பிரிவு 03 - 8.7மூ (தாமதத்துடன் முறையாக செயல்படுத்தப்பட்டது) பிரிவு 04 - 6.7மூ (செயல்படுத்துவதில் சிறிய குறைபாடு) (பெரிய மற்றும் மெகா அளவிலான மேம்பாட்டுத் திட்டங்களின் முன்னேற்றம் இரண்டாம் காலாண்டு - ஆண்டு 2021, பக்கம் 42) ஜூன் 2021 இல் துறைமுக நுழைவு உயர்த்தப்பட்ட நெடுஞ்சாலை ஒட்டுமொத்த பௌதீக முன்னேற்றம் 9.9மூ மற்றும் "இலக்குகளில் இருந்து பெருமளவில் விலகியுள்ளது" (பெரிய மற்றும் மெகா அளவிலான மேம்பாட்டுத் திட்டங்களின் முன்னேற்றம் இரண்டாம் காலாண்டு - ஆண்டு 2021, ப

    more
    தொடக்கி வைக்கப்பட்து

    30-Jun-21

  • வடக்கு மற்றும் இரத்தினபுரி அதிவேக நெடுஞ்சாலையைப் பூர்த்தி செய்தல்

    "வடக்கு மற்றும் இரத்தினபுரி அதிவேக நெடுஞ்சாலைகள் பூர்த்தி செய்யப்படும்"

    தூண்களில் இயங்கும் ருவன்புர அதிவேக நெடுஞ்சாலைக்காக காணிகளை கையகப்படுத்தியமை மற்றும் அது தொடர்பான முரண்பாடுகள் தொடர்பில் அமைச்சரவை தீர்மானத்தில் அங்கீகாரம் வழங்கியுள்ளனர். (அமைச்சரவை முடிவுகள், 14 டிசம்பர் 2020) ஜூன் 2021 இல் ருவன்புரா விரைவுச்சாலை ஒட்டுமொத்த பௌதீக முன்னேற்றம் 7% மற்றும் "தாமதத்துடன் முறையாக செயல்படுத்தப்பட்டது" (பெரிய மற்றும் மெகா அளவிலான மேம்பாட்டுத் திட்டங்களின் முன்னேற்றம் இரண்டாம் காலாண்டு - ஆண்டு 2021, பக்கம் 42)

    more
    தொடக்கி வைக்கப்பட்து

    30-Jun-21

  • இரண்டாவது விமான ஓடு பாதையினையும் பயணிகள் முனையத்தையும் உருவாக்குதல்

    "இரண்டாவது விமான ஓடு பாதையினையும் பயணிகள் முனையத்தையும் உருவாக்குவதோடு உள்நாட்டு விமான சேவைகளை வழங்குவதற்கு வசதியான முறையில் உள்நாட்டு விமானப் பயணிகள் முனையம் ஒன்றும் புதிதாக நிறுவப்படும்"

    அமைச்சரவை அமைச்சர்களினால் எடுக்கப்பட்ட முடிவின்படி, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இறக்குமதி விமான சரக்கு முனையத்தை நிர்மாணிப்பதற்கான கொள்முதல் செயல்முறையை ஆரம்பிப்பதற்கு மே 2019 இல் அனுமதி வழங்கப்பட்டது - கட்டம் 1. அதன்படி போட்டி ஏலங்கள் கோரப்பட்டு, கொள்வனவு மேன்முறையீட்டு சபையின் பரிந்துரைக்கு அமைய கௌரவ சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்களால் இந்த ஒப்பந்தத்தை நவலோக கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு ஷரூ.2.37 பில்லியனுக்கு வழங்க முன்வைக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்தது. . (அமைச்சரவை முடிவுகள், 05 அக்டோபர் 2020) நீண்ட கால தாமதங்களைக் கண்டறிந்து, டீஐயு டெர்மினல் 2 கட்டுமானத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னுரிமை அளித்து, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (டீஐயு) புதிய முனையம் -2 கௌரவ. இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்~ மற்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மேதகு அகிரா சுகியாமா 2020 நவம்பர் 18 அன்று சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தனர். எனினும் இந்த வாக்குறுதியின் உள்நாட்டு பயணிகள் தொடர்பான கூறு இன்னும் நடைமுறைக்கு வரவில்லை மூலம் : 1. https://www.airport.lk/aasl/news/full_news?news_id=96&news_title=Vision%20of%20Prosperity%20Towards%20a%20Reality%20-%20BIA%20Terminal%202%20Construction%20Projins%20Projins

    more
    தொடக்கி வைக்கப்பட்து

    18-Nov-20

  • நாட்டில் உள்ள புதுப்பிக்கத்தக்க வளங்களில் இருந்து பெறக் கூடிய சக்திளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள்

    "2030 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கலவையானது

    மொத்த நிதி முதலீடுகளின் தொகுப்பில் 40 வீதமாகக் காணப்படுமென எதிர்பார்க்கப்படுவதோடு 2030 ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க ஆற்றலானது மொத்த ஆற்றல் கலவையில் 80 வீதமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது" வரவுசெலவுத்திட்ட உரை 2021: "'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கைப் பிரகடணத்தின் இலக்கானது 2030 ஆம் ஆண்டளவில் புதுப்பிக்கக்கூடிய சக்தி மூலங்களினூடாக நாட்டின் மின்சாரத்தில் ஆகக் குறைந்தது 70 சதவீதத்தினை உற்பத்தி செய்வதாகும். தற்பொழுது 300 மெ.வோ. சூரிய சக்தி தேசிய மின் விநியோகத்துடன் இணைக்கப்பட்டுள்ள அதேநேரம், 2021-2023 காலப் பகுதியில் உள்நாட்டு முதலீடுகளின் மூலம் 1,000 மெ.வோ. கொள்ளளவு இணைக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்கத்தின் நிதிப் பங்களிப்புக்கு மேலதிகமாக ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இந்திய கடன் திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறும் 100,000 குடும்பங்களுக்கு 50 கி.வோ உற்பத்தி செய்யக்கூடிய சூரியக் கலங்களை வழங்குவதனூடாக 500 மெ.வோ. மின்சாரத்தினை உற்பத்தி செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன்." [பக்கம் 26] "முதலீட்டுச் சபையின் ஊக்குவிப்பு கொடுப்பனவு மூலம் தனியார் முதலீட்டினைக் கொண்டு 100 மெ.வோ. இற்கதிகமான காற்றாலை அல்லது மிதக்கும் சூரிய கல கருத்திட்டங்களின் துரித செயற்படுத்துகையின் மூலம் புதுப்பிக்கக் கூடிய சக்தியின் கொள்ளளவினை 1000 மெ.வோ. வரை அதிகரிப்பதற்கு நான் முன்மொழிகின்றேன்." [பக்கம் 27] ஜூன் 2021 நிலவரப்படி நடந்து கொண்டிருக்கும்/முடிக்கப்பட்ட திட்டங்களின் ஒட்டுமொத்தபௌதீக முன்னேற்றம், மொரகொல்லை நீர்மின் நிலையத்தின் கட்டுமானம் - 26மூ பிராட்லேண்ட் நீர்மின் நிலையம் - 100மூ மன்னார் காற்றலை மின் திட்டம் - 99.1மூ (பெரிய மற்றும் மெகா அளவிலான மேம்பாட்டுத் திட்டங்களின் முன்னேற்றம் இரண்டாம் காலாண்டு - ஆண்டு 2021, பக்கம் 47)

    more
    தொடக்கி வைக்கப்பட்து

    30-Jun-21

  • பிரதான மின் நிலையங்களுக்கு இடையில் உயர் மின்னழுத்தத்துடன் கூடிய மின் இணைப்புகளின் பிணையத்திற்கு 230 மெகாவாட் மின்சாரத்தைச் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள்

    "2020 ஆம் ஆண்டில் பிரோட் லேன்ட் நீர்மின நிலையம்,

    2021 ஆம் ஆண்டடளவில் உமா ஓயா, 2023 ஆம் ஆண்டளவில் மொரகொல்லை, 2024 ஆம் ஆண்டளவில் தலாபிட்டிகளை மற்றும் சீதாவக்கை மின் நிலையங்களை நிறுவுவதன் மூலம் பிரதான மின் நிலையங்களுக்கு இடையில் உயர் மின்னழுத்தத்துடன் கூடிய மின் இணைப்புகளின் பிணையத்திற்கு 230 மெகாவாட் மின்சாரத்தைச் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" ஜூன் 2021 நிலவரப்படி நடந்து கொண்டிருக்கும்ஃமுடிக்கப்பட்ட திட்டங்களின் ஒட்டுமொத்த பௌதீக முன்னேற்றம், பிராட்லேண்ட் நீர்மின் நிலையம் - 100மூ உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் - 99.5மூ மொரகொல்ல நீர்மின் நிலையத்தின் கட்டுமானம் - 26மூ (பெரிய மற்றும் மெகா அளவிலான மேம்பாட்டுத் திட்டங்களின் முன்னேற்றம் இரண்டாம் காலாண்டு - ஆண்டு 2021, பக்கம் 44 மற்றும் 47)

    more
    தொடக்கி வைக்கப்பட்து

    30-Jun-21

  • 2023 ஆம் ஆண்டுக்கு முன்னர் கெரவலப்பிட்டி மற்றும் அம்பாந்தோட்டையில் இரண்டு இயற்கை எரிவாயு விசையாளிகள்

    "2023 ஆம் ஆண்டுக்கு முன்னர் கெரவலப்பிட்டி மற்றும் அம்பாந்தோட்டையில் இரண்டு இயற்கை எரிவாயு விசையாளிகளைப் பொறுத்துவதனை நடைமுறைப்படுத்தல்"

    வரவுசெலவுத்திட்ட உரை 2021: இப் பிரச்சினைக்குரிய நிலையை தவிர்ப்பதற்காக லக்விஜய மின் நிலையத்திற்கு மேலதிகமாக 300 மெ. வோ நிலக்கரிமின் நிலையத்தையும் 600 மெகா வோட் இயற்கை வாயு மின் நிலையங்கள் 2 ஐயும்துரிதமாக நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.கெரவலப்பிட்டிய மின் நிலையத்தை இயற்கை மின் நிலையமாக மாற்றுதல், அதேபோன்று தனியார் இயற்கை மின் நிலையத் திட்டத்தின் மூலம் மேலதிக இயற்கை மின் நிலையத்தை நிர்மாணிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது." [பக்கம் 25] அமைச்சரவையின் தீர்மானத்திற்கு அமைய, கெரவலப்பிட்டியவில் 300 மெகாவாட் திரவ இயற்கை எரிவாயு மின் நிலையத்தை நிர்மாணிக்கும் திட்டத்தை மூன்று வருடங்களில் பூர்த்தி செய்து இந்த மின் நிலையத்தை இயக்குவதற்கு தனியார் முதலீடு மூலம் 'டீரடைவ ழுறn ழுpநசயவந வுசயளெகநச' வணிக முறை மூலம் முதலீட்டாளர் ஒருவரை தெரிவு செய்வதற்கு மின்சக்தி அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. (அமைச்சரவை முடிவுகள், 16 செப்டம்பர் 2020) மேலதிகமாக, 310 மெகாவாட் கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் 40மூ பங்கை 350 மில்லியன் டாலர்களுக்கு வழங்குவதற்கான முன்மொழிவை அமைச்சர்கள் அமைச்சரவை ஏற்றுக்கொண்டது, மேலும் டுNபு விநியோகம் நியூ ஃபோர்ட்ரெஸ் எனர்ஜி நிறுவனத்தின் கைகளில். CP 21/1230/304/106 இலக்கம் கொண்ட 05.07.2021 திகதியில் முடிவின் மூலம் அமைச்சரவை அமைச்சர்கள் , இலங்கை அரசாங்கத்தின் (புழுளுடு) சார்பாக கருவூலச் செயலாளருக்கு (ளுவு) Nயுளுனுயுஞ மற்றும் அதன் துணை நிறுவனங்களில் பட்டியலிடப்பட்ட (இங்கு Nகுநு என குறிப்பிடப்படுகிறது) ஒரு நிறுவனமான நியூ போர்ட்ரெஸ் எனர்ஜி நிறுவனத்துடன் ஒரு கட்டமைப்பு ஒப்பந்தத்தில் (குயு) நுழைவதற்கு அங்கீகாரம் அளித்தது. 07.07.2021 அன்று புழுளுடு மற்றும் Nகுநு இடையே குயு கையெழுத்திடப்பட்டது. மூலம் : 1. https://www.ft.lk/columns/Govt-s-deal-with-Kerawalapitiya-power-plant-and-American-firm-Pros-and-Cons/4-723829 2. https://ceylontoday.lk/news/handing-over-40-of-kerawalapitiya-power-plant-to-a-us-firm-controversial-cabinet-memorandum

    more
    தொடக்கி வைக்கப்பட்து

    07-Jul-21

  • எரிபொருளால் இயங்கும் மின் ஆலைகளை இயற்கை எரிவாயு விசையாழி ஆலைகளாக மாற்றுதல்

    "கொழும்பைச் சுற்றி உள்ள மின் ஆலைகளில் எரிபொருளால் இயங்கும் மின் ஆலைகள் 2020 ஆம் ஆண்டுக்குள் இயற்கை எரிவாயு விசையாளியினால் இயங்கும் ஆலைகளாக மாற்றப்படும்"

    ஜூன் 2021 இன் நிலவரப்படி, 'கெரவெலபிட்டிய மற்றும் களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலைய மிதக்கும் சேமிப்பக மறுசீரமைப்பு அலகுகளிலிருந்து சுநபயளகைநைன டுஙைரநகநைன யேவரசயட புயள (சு-டுNபு) குழாயின் கட்டுமானமானது. 1.5மூ ஒட்டுமொத்த பௌதீக முன்னேற்றத்துடன் "தாமதத்துடன் முறையாகச் செயல்படுத்தப்பட்டது", (பெரிய மற்றும் மெகா அளவிலான மேம்பாட்டுத் திட்டங்களின் முன்னேற்றம் இரண்டாம் காலாண்டு - ஆண்டு 2021, பக்கம் 38)

    more
    தொடக்கி வைக்கப்பட்து

    30-Jun-21

  • காற்றைப் பயன்படுத்தி மின்சாரத்தை உருவாக்கும் செயல்முறை ஊடாக மன்னாரில் 100 மெகாவோல்ட் மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ளுதல்

    "காற்றைப் பயன்படுத்தி மின்சாரத்தை உருவாக்கும் செயல்முறை ஊடாக மன்னாரில் 100 மெகாவோல்ட் மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ளுதல்"

    வரவுசெலவுத்திட்ட உரை 2021: "முதலீட்டுச் சபையின் ஊக்குவிப்பு கொடுப்பனவு மூலம் தனியார் முதலீட்டினைக் கொண்டு 100 மெ.வோ. இற்கதிகமான காற்றாலை அல்லது மிதக்கும் சூரிய கல கருத்திட்டங்களின் துரித செயற்படுத்துகையின் மூலம் புதுப்பிக்கக் கூடிய சக்திக் கருத்திட்டங்கள் 1000 மெ.வோ. வரை அதிகரிப்பதற்கு நான் முன்மொழிகின்றேன். மேலும் புதுப்பிக்கக் கூடிய சக்திக் கருத்திட்டங்கள் அனைத்துக்கும் 7 வருட வரி விடுமுறையொன்றினை அனுமதிப்பதற்கு நான் முன்மொழிகின்றேன்." [பக்கம் 27] ஜூன் 2021 நிலவரப்படி, மன்னார் காற்றலை மின் திட்டத்தின் ஒட்டுமொத்த பௌதீக முன்னேற்றம் 99.1மூ ஆகும். (பெரிய மற்றும் மெகா அளவிலான மேம்பாட்டுத் திட்டங்களின் முன்னேற்றம் இரண்டாம் காலாண்டு - ஆண்டு 2021, பக்கம் 47) அமைச்சரவையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், மன்னாரில் காற்றலை மின் நிலையத்தை நிர்மாணிப்பது தொடர்பான முன்மொழிவில், நிர்மாண உரிமை மற்றும் இயக்கத்தின் அடிப்படையில் 20 ஆண்டுகள் இயக்கத்திற்கு, நிர்மாண ஒப்பந்தத்தை ஹிருரஸ் பவர் நிறுவனத்திற்கு வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. (அமைச்சரவை முடிவுகள், 14 ஜூன் 2021) மூலம் : https://development.asia/insight/scaling-wind-power-sri-lanka

    more
    தொடக்கி வைக்கப்பட்து

    14-Jun-21

  • 800 மெகாவோல்ட் சூரிய மின் சக்தியைச் சேர்த்தல்

    "மன்னார் , பூநகரி மற்றும் மொனராகலை உட்பட நாடுமுழுவதிலும் சாத்தியமான இடங்களில் காற்று மற்றும் சூரிய சக்தியைப் பயன்படுத்தி

    பிரதான மின் நிலையங்களுக்கு இடையில் உயர் மின்னழுத்தத்துடன் கூடிய மின் இணைப்புகளின் பிணையத்திற்கு 800 மெகாவோல்ட் மின்சாரத்தைச் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" வரவுசெலவுத்திட்ட உரை 2021: "தற்பொழுது 300 மெ.வோ. சூரிய சக்தி தேசிய மின் விநியோகத்துடன் இணைக்கப்பட்டுள்ள அதேநேரம், 2021-2023 காலப் பகுதியில் உள்நாட்டு முதலீடுகளின் மூலம் 1,000 மெ.வோ. கொள்ளளவு இணைக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்கத்தின் நிதிப் பங்களிப்புக்கு மேலதிகமாக ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இந்திய கடன் திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறும் 100,000 குடும்பங்களுக்கு 50 கி.வோ உற்பத்தி செய்யக்கூடிய சூரியக் கலங்களை வழங்குவதனூடாக 500 மெ.வோ. மின்சாரத்தினை உற்பத்தி செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன். இதற்காக 4 சதவீத வட்டி வீதத்தில் கடன் வழங்குவதற்கும் முன்மொழிகின்றேன். இதன் மூலம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் மின்சாரத்திற்கான செலவினத்தினை சேமிப்பதற்கு முடியுமென்பதுடன் மேலதிக மின் சக்தியினை தேசிய மின் விநியோகத்திற்கு வழங்குவதன் மூலம் வீட்டிலிருந்தவாறே மேலதிக வருமானத்தினை சம்பாதிக்க முடியும். சமயத் தலங்கள், பொது நிறுவனங்கள், வைத்தியசாலைகள், பாடசாலைகள் மற்றும் பல்வேறுபட்ட தாபனங்களின் கூரைகளில் சூரியக் கலங்களை நிறுவுவதில் முதலீடு செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன். 'கமட பலாகாரயக் கமட வியவசாகயக்' (கிராமத்திற்கு மின் நிலையம் - கிராமத்திற்கு தொழில் முயற்சி) எண்ணக்கருவின் கீழ் கிராமிய மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட தொழில் முயற்சியாளர்களின் முதலீட்டுடன் நிறுவப்பட்ட சூரிய சக்தி மின் நிலையங்களை 10,000 தேசிய மின் விநியோக மின் நிலைமாற்றிகளுடன் இணைப்பதற்கு நான் முன்மொழிகின்றேன்." [பக்கம் 26] "முதலீட்டுச் சபையின் ஊக்குவிப்பு கொடுப்பனவு மூலம் தனியார் முதலீட்டினைக் கொண்டு 100 மெ.வோ. இற்கதிகமான காற்றாலை அல்லது மிதக்கும் சூரிய கல கருத்திட்டங்களின் துரித செயற்படுத்துகையின் மூலம் புதுப்பிக்கக் கூடிய சக்தியின் கொள்ளளவினை 1000 மெ.வோ. வரை அதிகரிப்பதற்கு நான் முன்மொழிகின்றேன். மேலும் புதுப்பிக்கக் கூடிய சக்திக் கருத்திட்டங்கள் அனைத்துக்கும் 7 வருட வரி விடுமுறையொன்றினை அனுமதிப்பதற்கு நான் முன்மொழிகின்றேன்." [பக்கம் 27] அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் சாத்தியதன்மையை சரிபார்த்தல், காணிகளை பாதுகாத்தல் மற்றும் சுற்றுச்சூழலை மதிப்பீடு செய்தல் மூலம் சியம்பலாண்துவ சூரிய மின் உற்பத்தி நிலையத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஒரு நேரத்தில் 100 மெகாவாட் மின் உற்பத்தி நிலையம் மற்றும் பரிமாற்ற வசதிகளை கொள்முதல் செய்வதாக , ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் மின் உற்பத்தி நிலையத்தை மேம்படுத்துவதற்கும் அதற்கு நிதியளிப்பதற்கும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்யப் பெறப்பட்டுள்ளது. (அமைச்சரவை முடிவுகள், 07 டிசம்பர் 2020) மேலும், தீவின் பல்வேறு இடங்களில் 150 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி நிலையங்களைத் தொடங்குவதற்கான கொள்முதல் செயல்முறையை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சர்கள் அமைச்சரவையின் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. (அமைச்சரவை முடிவுகள், 08 பெப்ரவரி 2021)

    more
    தொடக்கி வைக்கப்பட்து

    08-Feb-21

  • அனர்த்த முகாமைத்துவ சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வருதல்

    "அனர்த்த முகாமைத்துவ சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வரப்படும்"

    அமைச்சரவையின் தீர்மானத்திற்கமைய, 2005 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க இலங்கை அனர்த்த முகாமைத்துவ சட்டத்தை பேரிடர் முகாமைத்துவ நிபுணர்களின் பரிந்துரைகள் மற்றும் சமீபத்திய பேரிடர்களின் அனுபவங்களுக்கு ஒப்புதல் அளிக்கும்படி, தற்போதைய தேவைகளுக்கு ஏற்றவாறு திருத்துவதற்கு நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட முன்மொழிவுக்கு அனுமதி வழங்கப்பட்டது. (அமைச்சரவை முடிவுகள், 21 செப்டம்பர் 2020)

    more
    தொடக்கி வைக்கப்பட்து

    21-Sep-20

  • விரிவான விபரங்களைக் கொண்ட குற்றஞ்சாட்டப்பட்ட அரசியல் கைதிகளின் குற்றச்சாட்டினை நிரூபித்தல் அல்லது விடுதலை செய்தல்

    "பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு நீண்ட காலமாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு கைதிகளின் குற்றச்சாட்டhனது மூன்று மாதங்களுக்குள் நிரூபிக்கப்படும் அல்லது அவர்களை விடுதலை செய்தல்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை. பயங்கரவாதம் தொடர்பான குற்றங்களுக்காக நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் மீதான குற்றப்பத்திரிகையோ அல்லது விடுதலையோ இந்த அரசாங்கத்ம் பதிவிக்கு வந்து மூன்று மாதங்களுக்குள் மேற்கொள்ளவில்லை என்ற காரணத்திற்காக, இந்த வாக்குறுதி மீறப்பட்டதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

    more
    முறிக்கப்பட்டது

    12-Oct-21

  • 2020-2025 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பொருளாதார வளர்ச்சியின் சராசரி வீதம் 6.5 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்டது

    "2020-2025 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சராசரி வீதம் 6.5 சதவீதமான அல்லது அதற்கு மேற்பட்ட பொருளாதார வளர்ச்சி ஈட்டப்படும்"

    வரவுசெலவுத்திட்ட உரை 2021: "சுபீட்சத்தின் நோக்கு'பேரண்டப்பொருளாதார வேலைத் திட்டத்திற்கமைய சமூகத்திலுள்ள எல்லா தரப்புகளுக்கும் நன்மை கிடைக்கக் கூடிய 6 சதவீதத்தை தாண்டிய மத்திய கால பொருளாதார வளர்ச்சியொன்றைப் பேணுவதே எமது இலக்காகும்." [பக்கம் 4] 2020 ஆம் ஆண்டில்இ இலங்கைப் பொருளாதாரம் பல காரணங்களால் 3.6ம% சுருக்கத்தைப் பதிவுசெய்தது, குறிப்பாக, சமூகப் பொருளாதார நடவடிக்கைகளில் Covid-19 இன் பரவல் காரணமாக மக்கள் நடமாட்டம் மீது விதிக்கப்பட்ட தடையால் இது இன்னும் உயர்த்தப்பட்டது. உலகப் பொருளாதாரச் சரிவின் காரணமாக பதிவுசெய்யப்பட்ட மிக உயர்ந்த கடுமையான தாக்கத்தினால் இது வெளிப்புறத் துறையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது மற்றும் எல்லைகள் மூடப்பட்டதன் காரணமாக சுற்றுலாத் துறைக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. (இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கை 2020, பக்கம் 59)

    more
    முறிக்கப்பட்டது

    31-Dec-20

  • 2020-2025 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தலா வருமானத்தை 6500 அமெரிக்க டொலருக்கும் அதிகமான மட்டத்தில் பேணுதல்

    "2020-2025 ஆம் ஆண்டு காலப்பகுதியில்

    தலா வருமானத்தை 6500 அமெரிக்க டொலருக்கும் அதிகமான மட்டத்தில் பேணப்படும்" நிதி அமைச்சின் வருடாந்த அறிக்கையின்படி, இலங்கையின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 2020 இல் 3,682 அமெரிக்க டொலர்களாக உள்ளது. மூலம் : (நிதி அமைச்சின்ஆண்டு அறிக்கை 2020, பக்கம் 59)

    more
    முறிக்கப்பட்டது

    31-Dec-20

  • வேலையின்மை விகிதத்தை 4% க்கும் குறைவாக வைத்திருத்தல்

    "வேலையின்மை விகிதத்தை 4 வீதத்திலும் குறைவாகப் பேணுதல்"

    வேலையின்மை விகிதம் 2020 இல் 5.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. (நிதி அமைச்சின் ஆண்டு அறிக்கை 2020, பக்கம் 29/58)

    more
    முறிக்கப்பட்டது

    31-Dec-20

  • வரவு செலவுத் திட்டத்தின் பற்றாக்குறையை 4 வீதத்திற்கும் குறைவாக வைத்திருத்தல்

    "வரவு செலவுத் திட்டத்தின் பற்றாக்குறையை 4 வீதத்திற்கும் குறைவாக பேணுதல்"

    வரவுசெலவுத்திட்ட உரை 2021: "அரசாங்கத்தின் வரவுக்கும் செலவுக்கும்இ டையிலான தற்போதைய 9 சதவீத இடைவெளியை 4 சதவீதத்திற்குக் குறைப்பது." [பக்கம் 4] வரவு செலவுதிட்ட பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11.7 சதவீதமாக உள்ளது. (நிதி அமைச்சின் ஆண்டு அறிக்கை 2020, பக்கம் 147)

    more
    முறிக்கப்பட்டது

    31-Dec-20

  • தேசிய கொள்கைத் திட்டமிடல் மற்றும் அமுலாக்கல் ஆணைக்குழுவை நிறுவுதல்

    "தற்போது நடைமுறையில் உள்ள “தேசிய பொருளாதார மன்றம் மற்றும் மூலோபாய முகாமைத்துவ நிறுவனம்” என்பவை கலைக்கப்பட்டு அதற்குப் பதிலாக தேசிய கொள்கைத் திட்டமிடல் ஆணைக்குழு நேரடியாக ஜனாதிபதியின் கீழ் செயற்படும்"

    செய்தி அறிக்கைகளின்படி, மூலோபாய நிறுவன முகாமைத்துவ முகவர் நிறுவனம் (ளுநுஆயு) ஜனாதிபதி ராஜபக்க்ஷ கடமைகளைப் பொறுப்பேற்பதற்கு முன்பு) ஒக்டோபர் 2018 இல் இருந்து அதன் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டன. மற்றும் தேசிய பொருளாதார சபை (Nநுஊ) ஒக்டோபர் 2019 இல் செயற்படுவதில் இருந்து நிறுத்தப்பட்டது. இது வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளுடன் மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 2019 மற்றும் 2020 நிதியாண்டுக்கான வரவு செலவு திட்ட மதிப்பீட்டில், மூலோபாய நிறுவன முகாமைத்துவ முகவர் நிறுவனம் மற்றும் தேசிய பொருளாதார சபையின்ர நடைமுறை மற்றும் மூலதனச் செலவுகள் முறையே நிறுத்தப்பட்டன. தேசிய கொள்கை, திட்டமிடல் மற்றும் அமுலாக்க ஆணைகுழுவை நிறுவுவது குறித்து பொதுவில் பகிரங்கமாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. மூலம்: 1. கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை http://www.auditorgeneral.gov.lk/web/images/special_report/SEMA/Evaluation-of-Performance-of-Strategic-EnterpriseE.pdf 2. https://www.newsfirst.lk/2019/10/20/president-seeks-to-dismantle-the-national-economic-council/ 3. http://www.sundayobserver.lk/2018/09/23/news/sema-close-down-cabinet-directive

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • ஒவ்வொரு மாவட்டத்திலும் மூலோபாய சுற்றுச்சூழல் மதிப்பீடுகளை மேற்கொள்ளுதல்

    "நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் மூலோபாய சுற்றுச்சூழல் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படும்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • நிதி சார்ந்த குற்றவியல் நடவடிக்கைகள் மற்றும் மோசடிகள் குறித்தான விகாரணைகளை மேற்கொள்வதற்கான விசேட நீதிமன்றம் ஒன்றினை நிறுவுதல்

    "நிதி சார்ந்த குற்றவியல் நடவடிக்கைகள் மற்றும் மோசடிகள் குறித்தான விகாரணைகளை மேற்கொள்வதற்கான விசேட நீதிமன்றம் ஒன்றினை நிறுவுதல்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை. எவ்வாறாயினும், நீதியமைச்சரினால் விசேட முதல்நிலை நீதிமன்றம் தொடர்பான முன்மொழிவு முன்வைக்கப்பட்டது. நீதியமைச்சரால் நியமிக்கப்பட்ட குழுவின் சிபாரிசுகளின் அடிப்படையில் செயற்படுவதற்கு அமைச்சரவையினால் இதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதுடன், அதன் தலைவராக கலாநிதி ருவான் பெர்னாண்டேர் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி அவர்கள் நியமிக்கஜபட்டார். இந்த குழு நாட்டிற்குள் சட்டத்தை தாமதப்படுத்தும் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தும்.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • SOE க்களின் கணக்கர்யவ அறிக்கைகளை உரிய நேரத்தில் சமர்ப்பித்தல்

    "அனைத்து அரச வங்கிகள், அரச நிறுவனங்கள் மற்றும் அரச கூட்டுத் தாபனங்களின் தடயவியல் கணக்காய்வுகளை நடத்துவதற்கும், ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக’;காய்வுத் தரங்களைப் பயன்படுத்தி கணக்காய்வு செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைகளைஉரிய நேரத்தில் சமர்ப்பிப்பது முக்கியமான விடயமாகக் கொள்ளப்படும்."

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • அரச வியாபார நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படமாட்டாது

    "அரச வியாபார நிறுவனங்கள் எதுவும் தனியார் மயமாக்கப்படமாட்டாது"

    வரவுசெலவுத்திட்ட உரை 2021: "வர்த்தக நடவடிக்கைகளில் அரச துறையினைவிட தனியார் துறை முன்னணியில் திகழ்கின்றது. இதற்கு மாற்று வழிமுறையாக அரச தொழில் முயற்சிகளை தனியார் மயப்படுத்த முடியாது. பதிலாக அவசியமான அரச துறை தலையீடுகளுடன் தனியார் துறை போன்று அரச தொழில் முயற்சிகளுக்குத் தேவையான முகாமைத்துவ சுதந்திரத்தினை வழங்குவதன் மூலம் சந்தை போட்டித் தன்மை அதேபோன்று நுகர்வோர் சேம நலன் என்பவற்றினை அதிகரிக்க முடியுமென்பது தெளிவாகும். எனவே, பல்வேறு துறைகளில் அரச தொழில் முயற்சிகளின் வர்த்தக சுயாதீனத்தினை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான அரச சுயாதிக்கத்தினை வழங்குவதற்கான ஒழுங்குறுத்துகை திட்டமொன்றினை முன்வைப்பதற்கு நான் முன்மொழிகின்றேன்." [பக்கம் 35] இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • தேசிய நிறுவன அதிகாரசபை ஒன்றினை நிறுவுதல்

    "அரச வியாபார நிறுவனங்கள் வணிக ரீதியாக நிலைத்திருக்கக் கூடியவை என்பதனையும், இலாபம் ஈட்டும் நிறுவனங்களானது உலகலாவிய ரீதியில் பயன்படுத்தப்படும் சிறந்த நடைமுறைகளையும், அறிவுபூர்வமான அனர்த்த முhகமைத்துவ உத்திகளைக் கடைபிடிப்பதனையும் உறுதி செய்வதற்கு தேசிய வியாபார நிறுவனங்களின் அதிகாரசபை ஒன்று நிறுவப்படும்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • புதிய அரசியலமைப்பொன்றைத் தயாரிப்பதற்கான பாராளுமன்றத் தேர்வுக் குழு ஒன்றினை நியமித்தல்

    "பொது மக்கள் அரசியல் தலைவர்கள் மற்றும் சிவில் சமூகக் குழுக்களது ஈடுபாட்டுடன் புதிய அரசியலமைப்பொன்றைத் தயாரிப்பதற்கான பாராளுமன்றத் தேர்வுக் குழு ஒன்று நியமிக்கப்படும்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • மதங்களுக்கு இடையிலான ஆலோசனைக் குழு ஒன்றினை நியமித்தல்

    "ஜனாதிபதியின் தலைமையின் கீழ் மதங்களுக்கு இடையிலான ஆலோசனைக் குழு ஒன்றினை நியமித்தல்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • நடுநிலை மற்றும் மத்தியஸ்தம் வகிப்பதனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள்

    "நடுநிலை மற்றும் மத்தியஸ்தம் வகிப்பதனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம் சிவில் சமூத்தினர் மத்தியில் ஏற்படும் முரண்பாடுகள் மற்றும் மோதல்களை நீதிமன்றங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவதற்குப் பதிலாக மத்தியஸ்த சபைகளில் தீர்க்கப்படும்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • தேசிய நில ஆணைக்குழு ஒன்றினை நிறுவுதல்

    "பொருத்தமான நிலப் பயன்பாட்டுக் கொள்கைகளை தயாரிப்பதற்கு தேசிய நில ஆணைக்குழு ஒன்றினை நிறுவுதல்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை. தேசிய காணி ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படுமானால், அது அரச காணி தொடர்பான கொள்கைகளை வகுக்கும், ஆனால் இத்தகைய கொள்கைகள் தனியார் காணிகளுக்குப் பொருந்தாது. தேசிய காணி ஆணைக்குழுவில், அனைத்து மாகாண சபைகளின் பிரதிநிதிகள், மற்றும் இயற்கை வள முகாமைத்துவம் தொடர்பான அனைத்து துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழில்நுட்ப செயலாளர்கள் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும்ஃஇணைத்துக்கொள்ளப்படுவார்கள் . நில பயன்பாடு, வனப்பகுதி, மண், காலநிலை, சுற்றுச்சூழல் காரணிகள் மற்றும் பொருளாதார நம்பகத்தன்மை என்பன தொடர்பான சாதாரண கட்டமைப்பு மற்றும் நெறிமுறைகளைக் கருத்தில் கொண்டு, தொழில்நுட்ப மற்றும் சமூக-பொருளாதார அடிப்படையில் கொள்கைகள் உருவாக்கப்படும். இந்த ஆணைக்குழுவை நிறுவுவதற்கு 1992 இல் ஒரு சட்டமூலத்தின் மூலம் முயற்சிக்கப்பட்டாலும் மற்றும் 1994 இல் பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் இம்முயற்சியானது இடைநிறுத்தப்பட்டது.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • பிரச்சாரங்கள் தொடர்பான நிதிச்சட்டங்களை இயற்றுதலும் வன்முறைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு தேர்தல் ஆணைக்குழுவிற்கு அதிகாரம் வழங்குதலும்

    "தேர்தல் தொடர்பான செலவுகளைக் கட்டுப்படுத்தவும், வன்முறைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு தேர்தல் ஆணைக்குழுவிற்கு அதிகாரம் வழங்கவும் கூடிய வகையில் புதியதொரு சட்டத்தை இயற்றுதல்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை. ஒக்டோபர் 12 ஆம் தேதி வரை, 'தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறையின் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காணவும் தேவையான திருத்தங்களை பரிந்துரைக்கவும்' பாராளுமன்றத்தின் தெரிவுக்குழுவால் இரண்டு கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த வாக்குறுதி தொடர்பான உள்ளடக்கம் 12 ஒக்டோபர் 2021 வரையிலான காலப்பகுதியில் கொண்டு வரப்படவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • இலங்கை ரூபாவாஹினிக் கூட்டுத்தாபனமும்; இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமும் பாராளுமன்றத்திற்கு பொறுப்புக் கூரவேண்டிய ஆணைக்குழு ஒன்றின் கீழ் கொண்டுவரப்படும்

    "இலங்கை ரூபாவாஹினிக் கூட்டுத்தாபனமும்; இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமும் பாராளுமன்றத்திற்கு பொறுப்புக் கூரவேண்டிய ஆணைக்குழு ஒன்றின் கீழ் கொண்டுவரப்படும்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • இராணுவ மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு

    "புலனாய்வ அமைப்புக்கள்இ ஆயுதப்படைகள் மற்றும் காவல்துறையில் பணிபுரியும் பணியாளர்கள் எவ்pதமான அரசியல் தலையீடுகளும் அற்ற முறையில் அச்சமின்றி சுயகௌரவத்துடன் தமது பணிகளில் ஈடுபடக் கூடிய வகையில் சட்டப் பாதுகாப்பு வழங்குதல்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • டிஜிட்டல் தொல்பொருள் கலைக்களஞ்சியத்தை உருவாக்குதல்

    "அனைத்து மதங்களுக்கும் சொந்தமான தொல்பொருள் மற்றும் வரலாற்று ரீதியான முக்கியத்துவம் வாய்ந்த வழிபாட்டுத் தலங்கள் பற்றிய தகவல்களை வழங்கும் டிஜிட்டல் தொல்பொருள் கலைக்களஞ்சியத்தை உருவாக்குதல்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • போதைப்பொருள் பாவனையாளர்களுக்கான மறுவாழ்வுத் திட்டம்

    "போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாளர்கள் அனைவரும் சீர்திருத்தப்படுவதனை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய மறுவாழ்வுத் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படும்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • வெளியீட்டுப் பணிகளில் ஈடுபடுவோருக்கான உதவித் திட்டங்களை விரிவுபடுத்துவதற்கான நிதி உதவிகள்

    "தேசிய நூலகம் மற்றும் ஆவண சேவைகள் சபையினால் வழங்கப்படும் வெளியீட்டு உதவி திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில் நிதி ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்படும்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • பொலிஸ் பல்கலைக்கழகம் ஒன்றினை நிறுவுதல்

    "கொத்தலாவலை பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தைப் போன்ற ஒரு பொலிஸ் பல்கலைக்கழகம உருவாக்கப்படும்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை. நவம்பர் 2016 இல் அப்போதைய சட்டம் மற்றும் ஒழுங்கு, மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முன்னேற்ற அறிக்கையில் அத்திடிய பிரதேசத்தில் 16 ஏக்கர் நிலப்பரப்பு இதற்காக ஒதுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது 01 டிசம்பர் 2008 முதல் நிறுவப்பட்ட தேசிய பொலிஸ் கல்வி கல்லூரி, தேசிய பல்கலைக்கழகங்களின் உதவியுடன் முதுகலை மற்றும் இளங்கலை பட்டங்களை வழங்குகிறது. மூலம்: 1. https://www.dailynews.lk/2016/11/28/local/100415 2. https://www.police.lk/index.php/item/93-programme-summary

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • பொலிஸ் அதிகாரிகளுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்குதல்

    "வெளிக்கள் மட்டத்தில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டிய பொலிஸ் பரிசோதகர் பதவியிலும் குறைந்த பதவியில் உள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படும்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • திரைப்படத் துறையை மேம்படுத்துவதற்கான சிறப்புப் பணிக்குழு

    "திரையுலகில் ஆழமாக வேரூன்றிப் போயுள்ள சிக்கல்களை ஆராய்ந்து பார்ப்பதற்கும் துரிதமான முறையில் புதுப்பிப்பதற்கு முன்னேற்றகரமான வழிமுறையை முன்மொழியவும் ஒரு சிறப்புப் பணிக்குழு நிறுவப்படும்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • ஒரு புதிய கலை மற்றும் சிற்பக் கண்காட்சிக் கலையகம்

    "புதிய தொரு கலை மற்றும் சிற்பக் கண்காட்சிக் கலையகம் நிறுவப்படும்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • வாழ்வின் சுபிட்சத்திற்காகச் செய்யப்படும் நம்பிக்கை சார்ந்த செயற்பாடுகளான தொயில் சாந்தி கருமங்கள் போன்றவற்றுடன் தொடர்புடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்க விசேட அமைப்பு

    "வாழ்வின் சுபிட்சத்திற்காகச் செய்யப்படும் நம்பிக்கை சார்ந்த செயற்பாடுகளான தொயில் சாந்தி கருமங்கள் போன்றவற்றுடன் தொடர்புடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு கலாச்சார அமைச்சின் கீழ் விசேட அமைப்பொன்று நிறுவப்படும்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • க.பொ.த சாதராண தரம் மற்றும் க.பொ.த உயர்தரம் தொடர்பான வயதெல்லைகளில் திருத்தங்களைக் கொண்டு வருதல்

    "சர்வதேச பரீட்சை விதிமுறைகளுக்கு இணங்க க.பொ.த சாதராண தரம் மற்றும் க.பொ.த உயர்தரம் தொடர்பான வயதெல்லைகளில் திருத்தங்களைக் கொண்டு வருதல்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • தரம் 6 மாணவர்களது நுண்ணறிவுத் திறன் மட்டத்தை மதிப்பிடுவதற்கான முறையொன்றை அறிமுகப்படுத்துதல்

    "தரம் 6 இல் மாயவர்களது நுண்ணறிவுத் திறனை மதிப்பிடுமு; வகையில் புதிய முறை ஒன்றினை அறிமுகப்படுத்துவதோடு அவர்கள் பெற்ற புள்ளிகள் மற்றும் அவர்களது உள்ளார்ந்த திறன்களுக்கு இணங்க உயர் கல்வி சார்ந்த விடயங்களில் அவர்கள் வழிப்படுத்தப்படுவார்கள்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • சமுர்தி மூலம் கிடைக்கும் நன்மையை அதிகரித்தல்

    "குறைந்த வருமானத்தைப் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் சமுர்தி சலுகைகள் அனைத்தும் அதிகரிக்ககப்படும்"

    வரவுசெலவுத்திட்ட உரை 2021: "மக்களின் வாழ்வாதாரத்தினை அதிகரிப்பதற்கான எமது முயற்சியுடன் விசேட சேமிப்பு நிகழ்ச்சித்திட்டமொன்றினை செயற்படுத்துவதற்கு நாம் தலைமை வகித்தல் வேண்டும். விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கான சமுர்த்தி மற்றும் ஓய்வூதியங்களின் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், வயோதிப காலத்தில் அல்லது விசேட தேவைகளுக்காக பயன்படுத்துவதற்கு போதிய வருமானத்தினை உறுதிப்படுத்தும் சேமிப்பு காணப்படவில்லை எனவே, ஒவ்வொரு சமுர்த்தி பயனாளிக்கும் சமுர்த்தி ஆயுள் சேமிப்பு கணக்கொன்றினைத் திறப்பதற்கும் சமுர்த்திக் கொடுப்பனவினை சமுர்த்தி வங்கியினால் அக்கணக்கில் வைப்புச் செய்வதற்கும் நான் முன்மொழிகின்றேன். நிலையான சேமிப்பு மீதிகளை தேசிய சேமிப்பு வங்கிக் கணக்கில் வைப்பாகவும் பிணையாகவும் இடுவதன் மூலம் சமுர்த்தி பயனாளிகளின் சேமிப்பினை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அத்தகைய சேமிப்புகள் ஊழியர் சேமலாப நிதியத்தில் பாதுகாப்பான முதலீடு என்பதனை உறுதிப்படுத்துவதற்கு திறைசேரி முறிகளில் முதலீடு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்படும். அத்தகைய முதலீடுகளின் வட்டி வருமானம் அனைத்தினையும் வரிகளிலிருந்து விடுவிப்பதற்கு நான்முன்மொழிகின்றேன். சமுர்த்தி வங்கிகளினால் அரச வங்கிகளில் இடப்பட்ட வைப்புகளில் 90 சதவீதத்தினைப் பயன்படுத்தி சமுர்த்தி பயனாளிகளின் வீட்டுப்பொருளாதாரம் மற்றும் தொழில்முயற்சிகளை அதிகரிக்கும் வகையில் 7 சதவீத வருடாந்த வட்டியில் புதிய சமுர்த்தி தொழில் முயற்சி கடன்திட்டத்தினைச் செயற்படுத்துவதற்கு நான் முன்மொழிகின்றேன்." [பக்கம் 8] இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • விமானப் போக்குவரத்து சார்ந்த விடயங்களைக் கற்பிக்கும் பல்கலைக்கழகம் ஒன்றினையும் கப்பல் துறை சார்ந்த விடயங்களைக் கற்பற்கான பல்கலைக்கழகம் ஒன்றினையும் நிறுவுதல்

    "விமானப் போக்குவரத்து சார்ந்த விடயங்களைக் கற்பிக்கும் பல்கலைக்கழகம் ஒன்றினையும் கப்பல் துறை சார்ந்த விடயங்களைக் கற்பிப்பற்கான பல்கலைக்கழகம் ஒன்றினையும் நிறுவுதல்"

    வரவுசெலவுத்திட்ட உரை 2021: "மாத்தறை, தெனியாய பிரதேசத்தில் 2023 ஆம் ஆண்டிற்கு முன்னர் துறைமுக மற்றும்வி மானச் சேவை தொழில்நுட்ப பொறியியல் பாடங்களைப் போதிக்கின்ற புதிய பல்கலைக்கழகம் ஒன்றினைத் தாபிப்பதற்கு அதிமேதகு சனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்." [பக்கம் 14]

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • சமூக பாதுகாப்பு நிதியமொன்றை நிறுவுதல்

    "முதியோர் சமூகத்திற்குரிய சுகாதாரம், சமயம் மற்றும் ஏனைய நடைமுறைத் தேவைகளுக்கு தீர்வு காணும் வகையில் சமூக பாதுகாப்பு நிதியமொன்றை நிறுவுதல்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • இலங்கை ஜெர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்துடன் இணைந்த பயிற்சி நிறுவனங்களை நிறுவுதல்

    "இலங்கை ஜெர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்துடன் இணைந்த 4 பயிற்சி நிறுவனங்களை மாத்தறை, மன்னார், மட்டக்களப்பு மற்றும் பதுளையில் நிறுவுதல்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பொதுவில் கிடைக்கவில்லை. இருப்பினும், திறன் மேம்பாடு, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சகத்தின் 2021 வரவு செலவுதிட்டமதிப்பீட்டில் கீழ் சிறப்பு முன்னுரிமை வழங்கப்பட்டு குறிப்பிடப்பட்டுள்ளது. (ஜவரவு செலவுதிட்ட உரை 2021, பக்க எண் 577ஸ)

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • இரண்டு புதிய புனர்வாழ்வு நிலையங்கள்

    "முதல்த் தடவையாக சிறைக்குச் செல்லும் கைதிகள் மற்றும் சிறிய குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்காக முழுமையான தரத்துடன் கூடிய இரண்டு புனர்வாழ்வு நிலையங்கள் நிறுவப்படும்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • சுவ திவிமக செயல்த் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்

    "மக்கள் மத்தியில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கான செயல்த் திட்டமான

    "சுவ திவிமக" செயல்த் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • வீதி விபத்துக்கள் தொடர்பாக தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சட்டத்தில் திருத்தம்

    "வீதி விபத்துக்களின் விளைவாக மரணங்கள் மற்றும் நிரந்தரமான உடல் குறைபாடுகள் போன்றவற்றுக்கு நியாயமான இழப்பீடு வழங்கக் கூடிய வகையில் தற்போதுள்ள சட்டங்கள் மறுபரிசீலனை செய்யப்படும்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • அனைத்து மருத்துவமனைகள்,மருந்தகங்கள் மற்றும் ஆய்வு கூடங்களை நிர்வகிப்பதற்கான ஒழுங்குமுறை அதிகார சபை ஒன்றினை நிறுவுதல்

    "அனைத்து மருத்துவமனைகள், மருந்தகங்கள் மற்றும் ஆய்வு கூடங்களை நிர்வகிப்பதற்கான ஒழுங்குமுறை அதிகார சபை ஒன்று நிறுவப்படும்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • தாதிமார் பயிற்சிக் கல்லூரிகளின் தரத்தை உயர்த்துதல்

    "தாதிமார் பயிற்சிக் கல்லூரிகள் பட்டம் வழங்கும் நிலைக்கு தரம் உயர்த்தப்படும்"

    வரவுசெலவுத்திட்ட உரை 2021: "தாதி மற்றும் பராமரிப்புச் சேவை தொழில் கல்வியை விரிவுபடுத்துவதற்காக தாதியர்பா டசாலையை பட்டப்படிப்பு வழங்குகின்ற கல்வி நிறுவனமாக தரம் உயர்த்துவதற்கு நான் முன்மொழிகிறேன்." [பக்கம் 17] இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவிலும் ஒரு மக்கள் மைய நிலையத்தை நிறுவுதல்

    "ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவிலும் மக்கள் மைய நிலையமொன்று நிறுவப்படும்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • தேசிய சுதேச மருத்துவ சபை மற்றும் இலங்கை ஆயுர்வேத மருத்துவ சபையினை நிறுவுதல்

    "தேசிய சுதேச மருத்துவ சபை மற்றும் இலங்கை ஆயுர்வேத மருத்துவ சபை என்பன நிறுவப்படும்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • தொழில் முயற்சிகளில் ஈடுபடும் இளைஞர்களுக்கு உளவளசேவைகளைப் பெற்றுக் கொள்ளக் கூடிய ஆலோசனை மையங்களை நிறுவுதல்

    "தொழில் முயற்சிகளில் ஈடுபடும் இளைஞர்களுக்கான உளவளசேவை மையங்களை இளைஞர் சேவைகள் அமைச்சின் கீழ் நிறுவுதல்"

    "இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை. எவ்வாறாயினும், அமைச்சரவையின் தீர்மானத்தின் ஊடாக, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரினால் முன்மொழியப்பட்ட 'ஹோப் 4 ஸ்ரீலங்கா' என்ற தேசிய இளைஞர் அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. இத்திட்டம் தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் மூலம் செயல்பட்டு வருவதோடு மாவட்ட அளவில் புத்தாக்கபூர்வமான தொழில் முனைவோரை நேர்காணல் மூலம் தேர்வு செய்து, தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்களுக்கு ஐந்து நாள் தொழில் முனைவு தொடர்பான பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் ருளுயுஐனு உடன் இணைந்த லுழரடுநயன இன் இலங்கைக் கிளை, புதிய தொழில்முனைவோர் பெறும் கடன்களுக்கு 60மூ கடன் உறுதி பத்திரத்தை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. (அமைச்சரவை முடிவுகள், 21 செப்டம்பர் 2021) மூலம்: 1. https://www.dailynews.lk/2021/07/20/local/254400/%E2%80%9Chope-4-sri-lanka%E2%80%9D-programme-produce-50000-entrepreneurs-annually

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • புனர்ஜீவ நிதியத்தை ஆரம்பித்தல்

    "வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களின் வாழ்வாதாரம் மற்றும் அடிப்படை தேவைகளை மேம்படுத்துவதற்கு “புனர்ஜீவ நிதியம்” ஆரம்பிக்கப்படும்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • இளைஞர் மனிதவளத் தரவு வங்கி ஒன்றை நிறுவுதல்

    "இளைஞர் மனிதவளத் தரவு வங்கி ஒன்று நிறுவப்படும்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை. எவ்வாறாயினும், இளைஞர் விவகார அமைச்சின் கீழ் இயங்கி வந்த இலங்கையின் தேசிய மனித வள அபிவிருத்திச் சபையின் 2017 வருடாந்த அறிக்கையில் "மனித வள அபிவிருத்தி மற்றும் தொடர்புடைய துறை பற்றிய தரவு வங்கியை உருவாக்குவதற்கும் பராமரிப்பதற்கும் ஒரு அதிகாரமாக இந்த வாக்குறுதி விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக தற்போதைய சனாதிபதியின் பதவிக்காலத்தில் இந்த விடயத்தில் வேறு எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மூலம்: 1. ஆண்டு அறிக்கை: (பக்கம் 11) https://www.parliament.lk/uploads/documents/paperspresented/annual-report-national-human-resources-development-council-2017.pdf

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • யாழ்ப்பாணத்தில் 'நெலும் பொக்குன - தாமரைத்தடாகம்' கலையகமொன்றை நிர்மாணித்தல்

    "முதன்மையாக இயற்கையில் காட்சிக்குரிய படைப்புகளை உருவாக்கும் கலைகளான சித்திரம் ஓவியம் சிற்பம் போன்ற கலை வடிவங்களில் யாழ்ப்பாணத்தில்உள்ள இளைஞர்கள் தமது நாட்டத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவதனை ஊக்குவிக்கும் வகையில் 'நெலும் பொக்குன - தாமரைத்தடாகம்' கலையகமொன்று யாழப்பாணத்தில் நிர்மானிக்கப்படும்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • தொழில் புரியும் இடங்களில் நடைபெறும் பால்நிலை சமத்துவம் தொடர்பான விடயங்களை விசாரிப்பதற்கு பொலிசில் தனி ஒரு பிரிவு

    "தொழிலிடங்களில் பால்நிலை சமத்துவத்துடன் தொடர்புடைய தரங்களையும் கொள்கைகளையும் பின்பற்றாத அதிகாரிகளுக்கு எதிராக உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடிய வகையில் பொலிஸ் ஆணைக்குழுவின் கீழ் தனியொரு பிரிவு அமைக்கப்படும்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • விவசாயக் கல்வி நிறுவனம் ஒன்றினை நடைமுறைப்படுத்தல்

    "விவசாய ஆராய்ச்சி குறித்தான அறிவையும் நவீன தொழில்நுட்ப அறிவையும் வழங்குவதற்கு “விவசாயக் கல்வி நிறுவனம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • மலையகப் பிதேசங்களை உள்ளடக்கிய தொழில்துறை வலையத்தை நிறுவுதல்

    "மலையகப் பிதேசங்களை முழுமையாக உள்ளடக்கிய தொழில்துறை வலையமொன்று நிறுவப்படும்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • ஊனமுற்றோருடன் தொடர்புடைய விடயங்களைக் கையாளுவதற்கு தனியொரு அதிகாரசபையை நிறுவுதல்

    "ஊனமுற்றோரின் பங்களிப்புடன் , ஊனமுற்றோருடன் தொடர்புடைய விடயங்களைக் கையாளும் பொறுப்பானது தனியொரு அதிகாரசபைக்கு வழங்கப்படும்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • தொண்டர் சேவைப் பணிக்குழு ஒன்றை அமைத்தல்

    "ஒருவரது ஆளுமையைப் பிரதிபலிக்கும் திறன்களை விருத்தி செய்யும் பணியில் மூத்த குடி மக்களை ஈடுபடுத்தும் நோக்கத்துடன் தொண்டர் சேவைப் பணிக்குழு ஒன்றை அமைத்தல்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • முதியோருக்கான மாதாந்த கொடுப்பனவை 2,500 ரூபாவாக உயர்த்துதல்

    "வயோதிப உதவித் திட்டத்தில் இருந்து கழிக்கப்படும் 100 ரூபாவினையும் அவர்களுக்கு வழங்கும் 2,000 ரூபா உதவிப் பணத்துடன் சேர்ப்பதோடு மொத்தமாக வழங்கும் தொகையை 2,500 ரூபாவாக அதிகரித்தல்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • மூத்த குடிமக்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை வாங்குவதற்கான மானியத் திட்டம்

    "65 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை வாங்குவதற்கான மானியத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தல்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை. எவ்வாறாயினும், அரச மருந்துக் கூட்டுத்தாபனம் ஏற்கனவே ராஜ்ய ஓசு சலாவில்ல் பெறக்கூடிய 5மூ தள்ளுபடியை வழங்கியுள்ளது, இது 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுப்படுத்தப்படவில்லை, மாறாக 5 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் வழங்கப்படுகிறது. இதை தேசிய மருந்துக் கூட்டுத்தாபன இணையதளத்தில் பார்க்கலாம். மூலம்: 1. https://www.spc.lk/

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • அரச சேவைக்கான புதிய ஒழுக்க நெறிக்கோவை

    "சுயாதீனமான பொது சேவையை உறுதி செய்வதற்காக புதிய ஒழுக்க நெறிமுறைகள்’ அறிமுகப்படுத்தப்படும்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கான காப்புறுதித் திட்டம்

    "தொழில் வாய்ப்பை இழக்கும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கான காப்புறுதித் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படும்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • ஊழியர் சேமலாப நிதியத்திற்கு தொழில் வழங்குநர் தற்போது வழங்கி வரும் 12 வீத பங்களிப்பை 15 வீதமாக அதிகரித்தல்

    "அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கான ஊழியர் சேமலாப நிதியத்திற்கு தொழில் வழங்குநர் தற்போது வழங்கி வரும் 12 வீத பங்களிப்பை 15 வீதமாக அதிகரித்தல்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • பணியில் இருக்கும்போது ஊழியர் ஒருவா மரணத்தைத் தழுவினால், அவர் ஊழியர் சேமலாப நிதியத்தின் அங்கத்தவராக இருந்தால் மரணித்த ஊழியரின் ஓய்வூதிய வயது வரை அவரது சம்பளத்தை விதவை மனைவிக்கு வழங்குவதற்கான புதிய சட்டம்

    "பணியில் இருக்கும்போது ஊழியர் ஒருவா மரணத்தைத் தழுவினால்இ அவர் ஊழியர் சேமலாப நிதியத்தின் அங்கத்தவராக இருந்தால் மரணித்த ஊழியரின் ஓய்வூதிய வயது வரை அவரது சம்பளத்தை விதவை மனைவிக்கு வழங்கப்படுதல் வேண்டும் என்பதனைக் கட்டாயப்படுத்தும் வகையில் புதிய சட்டத்தை நிறுவுதல்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • அரச திணைக்களங்கள், அரை அரச நிறுவனங்கள் மற்றும் பொதுக் கூட்டுத்தாபனங்களின் அதிகாரிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கான சட்ட விதிமுறைகள்

    "அரச திணைக்களங்கள்இ அரை அரச நிறுவனங்கள் மற்றும் பொதுக் கூட்டுத்தாபனங்களின் அதிகாரிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கான சட்ட விதிமுறைகள் இயற்றப்படும்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • சேவைப்படி குறைந்த தர நிலையில் உள்ள அரச ஊழியர்களுக்கான நல்வாழ்வுக் கொடுப்பனவு

    "உள் ஊர் அரச சேவைகள் உட்பட சேவைப்படி குறைந்த தர நிலையில் உள்ள அரச ஊழியர்களுக்கான நல்வாழ்வுக் கொடுப்பனவொன்று வழங்கப்படும்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • அரை அரசத் துறை ஊழியர்களுக்கு 2,500 ரூபா சம்பள உயர்வு

    "அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் 2500 ரூபா சம்பள அதிகரிப்பானது அரை அரச துறையின் ஊழியர்களுக்கும் வழங்கப்படும்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • கடை மற்றும் அலுவலக சட்டத்தில் திருத்தம்

    "ஊழியர்களின் நலனை உறுதி செய்யும் வகையில் கடை மற்றும் அலுவலக சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்ப:டும்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை. இருப்பினும், கடை மற்றும் அலுவலக பணியாளர்கள் (வேலைவாய்ப்பு மற்றும் ஊதியத்தை ஒழுங்குபடுத்துதல்) (திருத்தம்) சட்டம், 2021 எண். 1, ஜனவரி 18, 2021 அன்று வேலைக்கு பணியமர்த்தக்கூடிய வயதை பதினான்கு வயதிலிருந்து பதினாறாக உயர்த்துவதற்காக திருத்தப்பட்டது. மூலம்: 1. https://www.parliament.lk/uploads/acts/gbills/english/6201.pdf

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • சிறப்பு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தல்

    "ஊழியர் சேமலாப நிதியத்திற்கு மேலதிகமாக சிறப்பு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படும்"

    வரவுசெலவுத்திட்ட உரை 2021: "அரச துறை ஊழியர்களுக்கு ஓய்வூதியத் திட்டமொன்று இருக்கின்ற போதிலும், அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையின் சில ஊழியர்கள், ஊழியர் சேமலாப நிதியிலிருந்து மட்டுமே பயனடைகின்றனர். மேலும், விவசாயம், மீன்பிடி, சிறு நிறுவனங்கள் மற்றும் சுயதொழில் போன்ற உற்பத்தித்துறைகள் மற்றும் சேவைகளில் பணியாற்றும் பெரும்பான்மையினருக்கும் மற்றும் வேலைவாய்ப்பு, ஆடை, சுற்றுலா, பெருந்தோட்டம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மூலம் நாட்டிற்கு அந்நிய செலாவணி வருவாயைக் கொண்டு வருபவர்களுக்கும்ஓய்வூதியத் திட்டமோ அல்லது ஊழியர் சேமலாப நிதி பொறிமுறையோ கிடையாது. இந்த ஊழியர்களுக்கு வயதான காலத்தில் நிரந்தர வருமானம் இல்லை. அதனால்தான் அவர்களுக்காக ஒரு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை 2012 இல் முன்மொழிந்தேன். எனவே, 65 வயதின் இறுதி வரை வேலைவாய்ப்பில் உள்ளவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு நான் முன்மொழிகிறேன்." [பக்கம் 38] இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • தொழிலில் இருந்து ஓய்வு பெறும் போது வழங்கப்படும் சேவைக்கால பணிக் கொடைப் பணத்தின் மீது விதிக்கப்படும் ; 24 வீத வரியினை 15 வீதம் வரையில் குறைத்தல்

    "தொழிலில் இருந்து ஓய்வு பெறும் போது வழங்கப்படும் சேவைக்கால பணிக் கொடைப் பணத்தின் மீது விதிக்கப்படும் ; 24 வீத வரியினை 15 வீதம் வரையில் குறைக்கப்படும்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • ஊழியர்களுக்கான வருமான வரியைக் குறைத்தல்

    "வருமான வரி சார்ந்த துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் மீது தற்போது விதிக்கப்படுமு; வருமான வரியானது 2014ஆம் ஆண்டில் இருந்த நிலைக்குக் குறைக்கப்படும்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதி அற்றவர்களாக தற்போது கருதப்படும் புதிய அரச வங்கி ஊழியர்கள் மற்றும் வங்கி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குதல்

    "முன்னாள் அரச வங்கி ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் புதிய அரச வங்கி ஊழியர்கள் மற்றும் வங்கி ஊழியர்களுக்கு வழங்கப்படும்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • புதிய ஊழியர்களை நியமிக்கும் போது அதனைப் பற்றி தொழில் திணைக்களத்திற்கு அறிவிப்பதனைக் கட்டாய தேவையாக்குதல்

    "புதிய ஊழியர்களை நியமிக்கும் போது அதனைப் பற்றி தொழில் திணைக்களத்திற்கு ஒருவாரத்திற்குள் அறிவிப்பது கட்டாய தேவையாக்கப்படும்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • ஊழியா சேமலாப நிதிய அங்கத்தவர்களின் அங்கத்தவர் கணக்குகளுக்கு நிதியை வரவு வைப்பதற்கு இணைய வங்கியை அறிமுகப்படுத்துதல்

    "ஊழியர் சேமலாப நிதியத்தின் கடன் திட்டங்கள் மூலம் பணணத்தைப் பெற்றுக் கொள்ளுதல் மற்றும் 55 வயதிற்கு மேட்பட்டவர்கள் தமது நிதியை மீளப் பெற்றுக் கொள்ளுதல் போன்ற சந்தர்ப்ப்ஙகளில் ஊழியா சேமலாப நிதிய அங்கத்தவர்களின் அங்கத்தவர் கணக்குகளுக்கு நிதியை வரவு வைப்பதற்கு இணைய வங்கியை அறிமுகப்படுத்துதல் போன்றவற்றின் மூலம் மேலும் மேம்பாடுகள் கொண்டுவரப்படும்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • 'லக் வலசெக் ஹரசர' தனியார் துறை நிறுவனங்களுக்கு விருது வழங்குவதற்கான அரச விருது விழா

    "லக் வலசெக் ஹரசர' தனியார் துறை நிறுவனங்களுக்கு விருது வழங்குவதற்கான லக் வலசெக் ஹரசர' வருடாந்த அரச விருது விழா நடத்தப்படும்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • குடிபெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு தீர்வையற்ற வாகனங்களைப் பெற்றுக் கொள்வதற்கான அனுமதியை வழங்குதல்

    "வருடாந்தம் 50,000 அமெரிக்.க டொலர்கள் வீதம் 10 வருடங்களுக்கு தொடர்ச்சியாக இலங்கைக்கு பணத்தை அனுப்பி வைத்துள்ள குடிபெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு தீர்வையற்ற வாகனங்களைப் பெற்றுக் கொள்வதற்கான அனுமதியை வழங்குதல்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்

    "6 வருடங்களுக்கும் அதிகமாக வெளிநாடுகளில் தொழில் புரியும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டமொன்றை அறிமுகப்படுத்துதல்"

    வரவுசெலவுத்திட்ட உரை 2021: "அரச துறை ஊழியர்களுக்கு ஓய்வூதியத் திட்டமொன்று இருக்கின்ற போதிலும், அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையின் சில ஊழியர்கள், ஊழியர் சேமலாப நிதியிலிருந்து மட்டுமே பயனடைகின்றனர். மேலும், விவசாயம், மீன்பிடி, சிறு நிறுவனங்கள் மற்றும் சுயதொழில் போன்ற உற்பத்தித்துறைகள் மற்றும் சேவைகளில் பணியாற்றும் பெரும்பான்மையினருக்கும் மற்றும் வேலைவாய்ப்பு, ஆடை, சுற்றுலா, பெருந்தோட்டம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மூலம் நாட்டிற்கு அந்நிய செலாவணி வருவாயைக் கொண்டு வருபவர்களுக்கும்ஓய்வூதியத் திட்டமோ அல்லது ஊழியர் சேமலாப நிதி பொறிமுறையோ கிடையாது. இந்த ஊழியர்களுக்கு வயதான காலத்தில் நிரந்தர வருமானம் இல்லை. அதனால்தான் அவர்களுக்காக ஒரு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை 2012 இல் முன்மொழிந்தேன். எனவே, 65 வயதின் இறுதி வரை வேலைவாய்ப்பில் உள்ளவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு நான் முன்மொழிகிறேன்." [பக்கம் 38] இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • வெளிநாடுகளில் தொழில் புரியும் தொழிலாளர்கள் தமது தொழில் இடங்களில் பணியில் ஈடுபட்டிருக்கும் வேளையில் விபத்துக்களுக்குஉட்படுவதன் விளைவாக பாதிக்கப்பட்டால் அவர்கள் தமது இழப்பீட்டைப் பெற்றுக் கொள்வதற்கான செயல்முறையை பலப்படுத்துவதற்கான சட்ட சீர்திருத்தங்கள்

    "வெளிநாடுகளில் தொழில் புரியும் தொழிலாளர்கள் தமது தொழில் இடங்களில் பணியில் ஈடுபட்டிருக்கும் வேளையில் விபத்துக்களுக்கு உட்படுவதன் விளைவாக பாதிக்கப்பட்டால் அவர்கள் தமது இழப்பீட்டைப் பெற்றுக் கொள்வதற்கான செயல்முறையை பலப்படுத்தும் வகையிலான சட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • சமூக வியாபார மேம்பாட்டு நிலையம் ஒன்றை நிறுவுதல்

    "சமூக வியாபார விரிவாக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் சமூக வியாபார மேம்பாட்டு நிலையம் ஒன்று நிறுவப்படும்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • நடைமுறையில் உள்ள உள்நாட்டு இறைவரிச் சட்டத்திற்குப் பதிலாக புதிய வரிச்சட்டம்

    "நடைமுறையில் உள்ள உள்நாட்டு இறைவரிச் சட்டத்திற்குப் பதிலாக புதிய வரிச்சட்டமொன்று அறிமுகப்படுத்தப்படும்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • நடைமுறையில் உள்ள வரி விதிப்பு முறையை மாற்றி அதற்குப் பதிலாக வாகனப் பதிவுடன் தொடர்புடைய வருடாந்த சேவைகளுக்கான கட்டணங்கள் போன்றவற்றை ஈடுசெய்யும் வகையில் வருடாந்த வாகனப் பதிவுகள் மீதான எளிய வரி விதிப்பு

    "முன்பதிவு முறைகளுக்குப் பதிலாக, வருடாந்திர வாகனப் பதிவுகள் மற்றும் தொடர்புடைய வருடாந்திர சேவைகளுக்கான கட்டணங்களை ஈடுகட்ட ஒரு எளிய வரிவிதிப்பு முறை அறிமுகப்படுத்தப்படும்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • மூத்த குடிமக்கள் மற்றும் சிறுவர்களது வைப்புக் கணக்குகள் மீதான பிடித்து வைக்கப்பட்ட வரியினை நீக்குதல்

    "ஓய்வு பெற்ற / அல்லது மூத்த குடிமக்கள் மற்றும் சிறுவர்களது வைப்புக் கணக்குகள் மீதான பிடித்து வைக்கப்பட்டவரி நீக்கப்படும்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • தேசிய அபிவிருத்தி வங்கியை நிறுவுதல்

    "புதிதாக தேசிய அபிவிருத்தி வங்கியொன்று நிறுவப்படும்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டம்

    "விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நிறுவுதல்"

    வரவுசெலவுத்திட்ட உரை 2021: "விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கான சமுர்த்தி மற்றும் ஓய்வூதியங்களின் பெறுகைகளுக்காக வருடந் தோறும் ரூபா 50 மில்லியனுக்கு அதிகமான தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், வயோதிப காலத்தில் அல்லது விசேட தேவைகளுக்காக பயன்படுத்துவதற்கு போதிய வருமானத்தினை உறுதிப்படுத்தும் சேமிப்பு காணப்படவில்லை." [ பக்கம் 8] இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • விதைகளை இறக்குமதி செய்வதற்குத் தேவையான தரச் சான்றிதழைக் கொண்டிருக்க வேண்டியமையை கட்டாய தேவையாக்குதல்

    "விதைகளை இறக்குமதி செய்வதற்கு இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் தரச் சான்றிதழைக் கொண்டிருக்க வேண்டியமை கட்டாயமாக்கப்படும்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • விதை வங்கி ஒன்றினை நிறுவுதல்

    "விவசாயத்திற்குத் தேவையான விதைகளைப் பாதுகாக்கும் வகையில் விவசாய அமைச்சின் கீழ் விதை வங்கி ஒன்றை நிறுவுதல்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • கருவாப்ப்பட்டையைப் பிரித்தெடுத்தல் மற்றும் கருவா உற்பத்தி குறித்தான தொழில்நுட்ப பயிற்சி

    "கருவாப்ப்பட்டையைப் பிரித்தெடுத்தல் மற்றும் கருவா உற்பத்தியை மரியாதைக்குரிய தொழிலாக மாற்றுவதற்காக பொருத்தமான தேசிய தொழில் தகுதி மட்டத்துடன் கூடிய

    தொழில்நுட்ப பயிற்சி நெறிகள் உருவாக்கப்படும்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • ஒலுவில்லில் உள்ள மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்தல்

    "ஒலுவில்லில் உள்ள மீன்பிடித் துறைமுகத்தைப் பாரிய

    அளவிலான படகுகளை இயக்குவதற்கான வசதிகளுடன் கூடிய துறைமுகமாக அபிவிருத்தி செய்தல்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவோருக்கு வட்டி இல்லாக் கடன் திட்டம்

    "மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவோருக்கு வட்டி இல்லாக் கடன் திட்டத்தை கடற்றொழில் அமைச்சினூடாக ஆரம்பித்தல்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • தொழில்துறை நகரங்களில் இலவச துறைமுகங்களை அமைத்தல்

    "தொழில்துறை நகரங்கள், சுதந்திர வர்த்தக வலயங்கள், பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவதற்காக வடிவமைக்கப்பட்ட பிரதேசங்கள் , கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை போன்ற பகுதிகளைச் சுற்றியுள்ள துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் போன்றவற்றைக் கொண்ட அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் இலவச துறைமுகங்களை அமைத்தல்"

    வரவுசெலவுத்திட்ட உரை 2021: "சர்வதேச வர்த்தகத்தில் மொத்த பொருட்கள் பரிமாற்றுகை மத்திய நிலையமாக கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டையினை ஊக்குவிக்கும் வகையில் சுங்க பிணைக் குதங்கள் மீதான முதலீடுகளை ஊக்குவிப்பதனுடன் குறித்த பிணைக் குதங்கள் மீதான வாடகைக் கட்டணங்கள் மற்றும் அனைத்து வரிகளிலிருந்தும் அத்தகைய முதலீடுகள் விலக்களிக்கப்படும்." [பக்கம் 10] இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • சுதந்திர வர்த்தக வலயங்களில் எவற்றைச் செய்ய வேண்டும் எவற்றைச் செய்யக்கூடாது என்பவற்றைக் குறிப்பாக எடுத்துக் கூறும் சட்டங்கள்

    "சுதந்திர வர்த்தக வலயங்களில் எவற்றைச் செய்ய வேண்டும் எவற்றைச் செய்யக்கூடாது என்பவற்றைக் குறிப்பாக எடுத்துக் கூறும் பாராளுமன்றச் சட்டம் ஒன்று கொண்டு வரப்படும்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • ஹோட்டல்கள் போக்குவரத்து, வழிகாட்டிகள், உள்நாட்டு விமான டிக்கெட்டுகள் போன்றவற்றை முன்பதிவு செய்து கொள்வதற்கு வசதியாக ஒற்றை முன்பதிவு மென்பொருள் அமைப்பு.

    "ஹோட்டல்கள் போக்குவரத்து, வழிகாட்டிகள், உள்நாட்டு விமான டிக்கெட்டுகள் சுற்றுலாத் தளங்களுக்குச் செல்வதற்கான நுழைவுச் சீட்டுகள் போன்றவற்றை இணையம் மூலம் முன்பதிவு செய்து கொள்வதற்கு வசதியாக அமைந்த ஒற்றை முன்பதிவு மென்பொருள் அமைப்பொன்று நிறுவப்படும்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • சுற்றுலாத்துறை சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களை நிர்வகிக்கும் வகையில் அமைந்த தொழிற்சட்டங்களில் திருத்தங்கள்

    "சுற்றுலாத் துறை சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களை நிர்வகிக்கும் வகையில் அமைந்த தொழிற் சட்டங்களhனது தொழிலாளர்களுக்கு தொழில் பாதுகாப்பையும் வியாபார உரிமைகளையும் உறுதிப்படுத்தும் வகையில் திருத்தங்கள் செய்யப்படும்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • அடுக்குமாடி குடியிருப்புக்கள் மீது விதிக்கப்படும் பெறுமதி சேர்க்கப்பட்ட 15% வரியினைக் குறைத்தல்

    "அடுக்குமாடி குடியிருப்புக்கள் மீது விதிக்கப்படும் பெறுமதி சேர்க்கப்பட்ட 15% வரி குறைக்கப்படும்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • கந்தளாய் சீனித் தொழிற்சாலையையும் ஏனைய சீனித் தொழிற்சாலைகளையும் மீண்டும் திறத்தல்

    "கந்தளாய் சீனித் தொழிற்சாலையையும் ஏனைய சீனித் தொழிற்சாலைகளையும் மீண்டும் திறப்பதற்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • போக்குவரத்து அபராதங்களைச் செலுத்துவதற்கு டிஜிட்டல் மற்றும் மின்னணு கட்டண முறை

    "நாட்டுமக்கள் போக்குவரத்து அபராதங்களைச் செலுத்துவதற்கு டிஜிட்டல் மற்றும் மின்னணு கட்டண முறை ஒன்றினை நிறுவுதல்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • புதிய மின்னியல் கொள்வனவு முறையை அறிமுகப்படுத்தல்

    "புதிய மின்னியல் கொள்வனவு முறை அறிமுகப்படுத்தப்படும்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • டிஜிட்டல் கண்காணிப்பு மற்றும் நிர்வாக மையங்களுடன் டிஜிட்டல் நகரங்களை நிறுவுதல்

    "நீர் மற்றும் மின்சார பயன்பாடுஇ போக்குவரத்து நெரிசல் அனர்த்தச் சூழ்நிலைகளுக்கு பதில் வழங்குதல் போன்றவற்றை நிவர்த்தி செய்யக் கூடிய வகையில் டிஜிட்டல் கண்காணிப்பு மற்றும் நிர்வாக மையங்களுடன் டிஜிட்டல் நகரங்கள் நிறுவப்படும்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • 2025 ஆம் ஆண்டளவில் 3 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானத்தை ஈட்டுவதற்காக வணிக நடைமுறை சார்ந்த பணிகளையும் அறிவுச் செயல்முறை சார்ந்த பணிகளையும் வெளியாட்களிடம் ஒப்படைத்துப் பயன்பெறும் தொழில்களை வடிவமைத்தல்

    "2025 ஆம் ஆண்டளவில் 3 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானத்தை ஈட்டுவதற்காக வணிக நடைமுறை சார்ந்த பணிகளையும் அறிவுச் செயல்முறை சார்ந்த பணிகளையும் வெளியாட்களிடம் ஒப்படைத்துப் பயன்பெறும் வகையில் அமைந்த தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்படும்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • நான்கு பல பரிமாண வணிக நகரங்களை உருவாக்குதல்

    "கொழும்பு, அம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை நகரங்கள் தேசிய மற்றும் சர்வதேச வலையமைப்பின் மையங்களை இணைக்கும் நான்கு பல பரிமாண வணிக நகரங்களாக உருவாக்கப்படும்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • மெட்ரோ புகையிரத முறைமையை உருவாக்குதல்

    "துறைமுக நகரம் உட்பட கொழும்பு மாவட்டத்தில் உள்ள பெரிய நகரங்களுக்கு அருகில் உள்ள சிறிய நகரங்களை இணைப்பதற்கு மெட்ரோ புகையிரத முறைமை உருவாக்கப்படும்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • கண்டியை நுவரெலியாவுடன் இணைக்கும் நெடுஞ்சாலையை விரிவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்தல்

    "கண்டியை நுவரெலியாவுடன் இணைக்கும் வகையில் 1000 அடி உயரத்தில் நிறுவப்படும் உயர்ந்த நெடுங்சாலையை அமைப்பது நடைமுறைச் சாத்தியமானதா என்பது குறித்தான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • கால்வாய்களை விருத்தி செய்தல்

    "தற்போதுள்ள கால்வாய்கள் போக்குவரத்துக்காக விருத்தி செய்யப்படுவதோடு 2013 ஆம் ஆண்டில் அபிவிருத்தி செய்யப்பட்ட புத்தளம் நீர்கொழும்பு கால்வாய் மற்றும் வெள்ளவத்தை முதல் பத்தரமுல்லை வரையான கால்வாய்களின் வலையமைப்பு ஆகியவையும் பன்முகப் போக்குவரத்து செயல் திட்டத்தில் சேர்க்கப்படும்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • போக்குவரத்து சேவைகளுக்கு மின் டிக்கெட் முறையை அறிமுகப்படுத்துதல்

    "போக்குவரத்து சேவையை வழங்கும் அனைத்து வாகனங்களிலும் உபயோகிக்க கூடிய மின் டிக்கெட் முறைமையையும் அத்துடன் தொடர்புடைய நடைமுறைகளையும் அறிமுகப்படுத்துவதோடு அரச மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகளில் மின் டிக்கெட் முறைமையை நடைமுறைப்படுத்தல்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • மின் புகையிரதப் பாதைகளை அறிமுகப்படுத்துதல்

    "கொழும்பு - பானத்துறை- வேயாங்கொடை, இறாகமை- கட்டுநாயக்கா - நீர்கொழும்பு மற்றும் மருதானை ஹோமாகமை புகையிரத பாதைகள் மின் புகையிரதப் பாதைகளாக மாற்றப்படும்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • புகையிரத போக்குவரத்திற்கு மின் டிக்கட் முறை

    "அனைத்து புகையிரத போக்குவரத்திற்கும் மின் டிக்கெட் முறையினை அறிமுகப்படுத்தலும் வழங்குதலும்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • கொழும்பு-கட்டுநாயக்க மற்றும் அம்பாந்தோட்டை - மத்தளை விமான மற்றும் கடல் துறைமுகங்களை வணிக மற்றும் பயணிகள் துறைமுகங்களாக அபிவிருத்தி செய்தல்

    "கொழும்பு-கட்டுநாயக்க மற்றும் அம்பாந்தோட்டை - மத்தளை விமான மற்றும் கடல் துறைமுகங்களை வணிக மற்றும் பயணிகள் துறைமுகங்களாக அபிவிருத்தி செய்யப்படும்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • கொழும்பு - கட்டுநாயக்கா மற்றும் அம்பாந்தோட்டை மத்தல விமான நிலையங்களனாது தீர்வை இன்றி வெளிநாடுகளில் இருந்து பொருட்களைக் கொண்டு வரவும் அவற்றை ஏற்றுமதி செய்யவும் கூடிய சுதந்திர துறைமுகங்களாக மாற்றப்படுதல்

    "கொழும்பு - கட்டுநாயக்கா மற்றும் அம்பாந்தோட்டை மத்தல விமான நிலையங்களனாது தீர்வை இன்றி வெளிநாடுகளில் இருந்து பொருட்களைக் கொண்டு வரவும் அவற்றை ஏற்றுமதி செய்யவும் கூடிய சுதந்திர துறைமுகங்களாக மாற்றப்படும்"

    வரவுசெலவுத்திட்ட உரை 2021: "சர்வதேச வர்த்தகத்தில் மொத்த பொருட்கள் பரிமாற்றுகை மத்திய நிலையமாக கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டையினை ஊக்குவிக்கும் வகையில் சுங்க பிணைக் குதங்கள் மீதான முதலீடுகளை ஊக்குவிப்பதனுடன் குறித்த பிணைக் குதங்கள் மீதான வாடகைக் கட்டணங்கள் மற்றும் அனைத்து வரிகளிலிருந்தும் அத்தகைய முதலீடுகள் விலக்களிக்கப்படும்." [பக்கம் 10] இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • கிழக்கு விமான நிலைய முனைய அபிவிருத்தித் திட்டத்திற்கு முன்னுரிமை வழங்குதல்

    "கிழக்கு விமான நிலைய முனைய அபிவிருத்தித் திட்டத்திற்கு முன்னுரிமை வழங்குவதோடு கிழக்கு கொல்கலன் தரிப்பிட முனையத்திற்கும் தெற்காசிய நுழைவாயில் முனையத்திற்கும் இடையில் கப்பல் தரிப்பிடம் ஒன்றினை அமைப்பதன் சாத்தியம் குறித்தான ஆய்வும் நடத்தப்படும்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • கொள்கலன் தரிப்பிடங்களின் வலையமைப்பொன்றை காலியில் உருவாக்குதல்

    "பேலியகொடை, வேயாங்கொடை மற்றும் இரத்மலானையில் கொள்கலன் தரிப்பிடங்களின் வலையமைப்பை உருவாக்குதல்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • மத்தளை விமான நிலையத்தின் வசதிகளை தரம் உயர்த்துதல்

    "விமானம் ஓடு பாதையில் செல்லும் போது அல்லது நகரும் போது விமான உந்து வண்டி ஒன்று செல்லக் கூடிய பதையொன்றை அமைத்தல் மற்றும் சரக்கு ஏற்றி இறக்கும் முனையம் ஒன்றை உருவாக்குதல் என்பவற்றுடன் மத்தளை விமான நிலையத்தின் வசதிகள் தரம் உயர்த்தப்படும்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • திருகோணமலையில் உள்ள எண்ணெய் தாங்கிகளை புனரமைத்தல்

    "திருகோணமலையில் உள்ள எண்ணெய் தாங்கிகள் மீள் கட்டமைக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்படும்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை. எவ்வாறாயினும், ஜூன் 2021 நிலவரப்படி, திருகோணமலை மேல்நிலைத் தொட்டிப் பண்ணையில் 24 குளங்களின் புனரமைப்பு மற்றும் டேங்கர் பெர்திங் ஜெட்டியில் இருந்து இரண்டு குழாய்கள் உட்பட அதனுடன் தொடர்புடைய வசதிகளை புனரமைத்தல் ஆகியவற்றின் ஒட்டுமொத்த பௌதீக முன்னேற்றம் 0மூ ஆகும், மேலும் இது 'இலக்கிலிருந்து பெருமளவில் விலகியுள்ளது.' (பெரிய மற்றும் மெகா அளவிலான மேம்பாட்டுத் திட்டங்களின் முன்னேற்றம், இரண்டாம் காலாண்டு - ஆண்டு 2021, பக்கம் 38)

    more
    தகவல்கள் இல்லை

    30-Jun-21

  • களனி திஸ்ச நீர் மின் நிலையத்தை இயற்கை எரிவாயு விசையாழியாக மாற்றுதல்

    "களனி திஸ்ச நீர் மின் நிலையத்தை இயற்கை எரிவாயு விசையாழியாக மாற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • வெள்ள கட்டுப்பாட்டு பொறிமுறையை செயற்படுத்துவதற்கான ஒரு குழு

    "வெள்ளப் பெருக்கைத் தடுத்து நிறுத்துதல், வெள்ளப் பெருக்கு குறித்தான முன்னறிவிப்புக்களை வழங்குதல் போன்ற முறைமைகளையும் நீரைச் சேமித்து வைத்தலும் வடிகால்கள், கால்வாய் அமைப்புக்கள் போன்றவற்றின் மூலம் வறண்ட பகுதிகளுக்கு நீரைப் பாய்ச்சுதல் போன்றவற்றைச் செய்யக் கூடிய ஆற்றலுடன் கூடிய நிபுணர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்படும்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • அனர்த்த முகாமைத்துவ அதிகாரசபையை நிறுவன மயப்படுத்தல்

    "அனர்த்த முகாமைத்துவ நிலையத்தையும, தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தையும் ஒன்றிணைப்பதோடு, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்திற்கு தேவையான வசதிகளையும் சட்ட ரீதியான அதிகாரத்தையும் வழங்குவதோடு, அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கீழ் துரிதமாகவும் பொறுப்புடனும் செயற்படக் கூடிய வகையில் அனர்த்த முகாமைத்துவ அதிகாரசபையானது நிறுவனமயப்படுத்தப்படும்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • 'தேசிய அனர்த்த தரவுத்தமொன்றை ' அறிமுகப்படுத்துதல்

    "அனர்த்தங்களால் பாதிக்கப்படுவதற்கு முன்னரான எச்சரிக்கைகளை வழங்குவதற்கும், தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதற்கும் உதவக் கூடிய வகையில் அனர்த்தங்களால் பாதிப்பிற்குட்பட்டதும் பாதிப்பிற்குட்படக் கூடியதுமான பிரதேசங்கள், மக்கள், சொத்துக்கள். வியாபாரங்கள் மற்றும் விவசாய நிலங்கள் என்பவற்றைப் பற்றிய தரவுகளை உள்ளடக்கிய தேசிய அனர்த்த தரவுத் தளமொன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை. எனினும், தேசிய பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் பேரிடர் முகாமைத்துவம் அமைச்சின் கீழ் ஒரு தேசிய பேரிடர் தரவுத்தளம் சிறப்பு முன்னுரிமை கொடுக்கப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளது. பேரிடர் தகவல் முகாமைத்துவ அமைப்பு என்பது ஒரு நிறுவனத்திற்குள் இயற்கை மற்றும் மனிதனால் ஏற்படும் பேரழிவுகளால் ஏற்படும் இழப்புகள் பற்றிய தரவுகளை முறையாக சேகரித்தல், ஆவணப்படுத்துதல் மற்றும் பகுப்பாய்வு செய்வதற்கான ஒரு நிலையான ஏற்பாடாகும். தற்சமயம் இலங்கையானது னுநளinஎநவெயச இல் ஒரு பக்கத்தை பராமரித்து வருகிறது, இது ருNனுP உடன் இணைந்து ஜனவரி 05, 2011 இல் அறிமுகப்படுத்தப்பட்ட பேரிடர் தகவல் முகாமைத்துவ அமைப்பாகும்; இது கடந்த 1974 முதல் இன்று வரை நடந்த பேரிடர் சம்பவங்களின் தரவுத்தளமாகும். மூலம்: http://www.desinventar.lk/

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • கடல் மாசடையாமல் பாதுகாத்துக் கொள்வதற்கான செயல்த் திட்டம்

    "பிளாஸ்டிக்கினால் கடல் மாசடைவது உட்பட பல விதமான மாசடைதல்களில் இருந்து கடல்களைப் பாதுகாத்துக் கொள்வத்றகான செயலத் திட்டமொன்று உருவாக்கப்படும்"

    வரவுசெலவுத்திட்ட உரை 2021: "சுற்றாடல் உணர்திறன் முறையில் பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும் பொருட்டு 2021 சனவரி 01 முதல் ஒற்றைப் பயன்பாட்டு பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்வதற்கு நான் முன்மொழிகிறேன். சகல பிளாஸ்டிக் உற்பத்திக்கும் கண்ணாடிப் பொருட்கள், சுற்றுச்சூழல் நட்பான சுகாதார பொருட்கள் மற்றும் இழிவுபடுத்தக் கூடிய பொருட்கள் ஆகியவற்றிற்காக மீள்சுழற்சி செய்வது கட்டாயமாக்கப்படும்." [பக்கம் 41] "நாட்டின் நதிப் படுக்கைகளில் நீர் மாசுபடுவது, முக்கியமாக ஒழுங்கற்ற மனித நடவடிக்கைகள், நகரமயமாக்கல் மற்றும் கைத்தொழில்மயமாக்கல் ஆகியவற்றால் ஏற்படுகிறது. பொலிதீன், பிளாஸ்டிக் மற்றும் மலம் போன்றவற்றை ஆறுகளில் ஒழுங்கற்ற முறையில் அகற்றுதல் மற்றும் மண்ணரிப்பு மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு காரணமாக ஆறுகள் மாசுபடுதல் என்பன சுற்றுச்சூழலுக்கு சவாலாக மாறியுள்ளது. எனவே, பரிந்துரைக்கப்பட்ட பாதுகாப்புத் தேவைகளுக்கு இணங்க ஒரு நிறுவப்பட்ட பொறிமுறைக்கு அமைவாக, கழிவுநீரை ஒழுங்கற்ற முறையில் அகற்றுவதைத் தடுத்தல் மற்றும் மணல் சுரங்கத்தை ஒழுங்குபடுத்துதல் போன்ற அடையாளம் காணப்பட்ட முன்னுரிமை நிகழ்ச்சித்திட்டங்களுக்கு மேலதிகமாக ரூபா 200 மில்லியனை ஒதுக்குவதற்கு நான் முன்மொழிகிறேன்." [பக்கம் 37] இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    more
    தகவல்கள் இல்லை

    12-Oct-21

  • தேசிய வனப்பகுதியை 30 வீதத்தினால் அதிகரித்தல்

    "தேசிய வனப்பகுதியை 30 வீதத்தினால் அதிகரித்துக் கொள்வதற்கு உயிரோட்டமுள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படும்"

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை. எவ்வாறாயினும், அக்டோபர் 26, 2020 இன் அமைச்சரவையில் அமைச்சர்கள் எடுத்த முடிவின்படி, பாதுகாக்கப்பட்ட மற்றும் வளம் பேணப்படும் காடுகளைத் தவிர வனப் பாதுகாப்பு ஆணையாளரின் கீழ் மீதமுள்ள காடுகளிலிருந்து வனமற்ற நிலங்களை விளைத்திறன் மிக்க பொருளாதார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்கான நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. வனவிலங்குகள் மற்றும் காடுகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், இந்த நிலங்களை பொருளாதார மற்றும் பிற உற்பத்தி நோக்கங்களுக்காக பயன்படுத்த மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு வழிவகை செய்யும் வகையில், ஆறுகுஊஃ1ஃ2020 என்ற சுற்றறிக்கை நவம்பர் 04, 2020 அன்று வெளியிடப்பட்டது. எந்தச் சட்டத்தின் கீழும் அறிவிக்கப்படாத வனப் பகுதிகள் (வனப் பாதுகாப்பு கட்டளைச்சட்டம், விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச்சட்டம், அல்லது தேசிய பாரம்பரிய வனப் பகுதிகள் சட்டம்) இருப்பினும், வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் வரும் வனப் பகுதிகள், “பிற அரச வனங்களாக" கருதப்படுகின்றன. மூலம் : https://msdw.gov.lk/files/resources/management-of-other-state-forests.pdf

    more
    தகவல்கள் இல்லை

    04-Nov-20

Subscribe for Manthri.lk

Please submit your details to subscribe for Manthri.lk newsletter.